Thursday 24 July 2014

கிருஷ்ண கானம்


கண்ணன் வரும் பொழுது தெரியாது
களவாட வெண்ணெய் உறிமீது
விடிகால வேளையில் செய்து வைத்தேன்
வீதியெல்லாம் கோலம் போட்டு வைத்தேன்         கண்ணன்

Read More





5 comments:

  1. மாயவன் உன் மனத்திரையில்
    மகிழ்வாய் வந்தமர்ந்து
    தாயவள் நீயென்றானோ
    தந்த நின் கானம்கண்டே!...

    படமும் பாடலும் மிக அருமை!
    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி.

    ReplyDelete
  3. மாயக்கிருஸ்ணனின் கானம் அருமை சகோதரி.

    ReplyDelete
  4. இதமான சாரல்கள் தளத்தையும் தொடர்கிறேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. வணக்கம்
    சகோதரி
    அருமையான கானம்... பகிர்வுக்குவாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete