Sunday 19 October 2014

இந்நாள் வரை தெரியவில்லையே...?


 எதுவும் தெரியவில்லை என உணர இத்தனை ஆண்டுகள்               

ஆகிவிட்டனவே..!  பராபரமே....





உன் அருள் இன்றி ஏதும் அறிய இயலாது பராபரமே...!!! சரணடைந்தேன் 

உன் தாள் ஐய்யனே. 




இத்தனை  வருடங்கள் கழிந்தாவது எனக்கு ஒன்றும் தெரியவில்லை என 

உணரவைத்தாயே ...நன்றி பராபரமே...!!!



படம் கூகுள் நன்றி.


13 comments:


  1. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  2. நல்ல சிந்தனை! தெரியவில்லை என்பதைத் தெரிந்துகொண்டாலும்
    அதை ஒத்துக்கொள்ள எல்லோராலும் முடிவதில்லை..
    அருமை! தொடருங்கள்!...

    ReplyDelete
  3. தெரியாவிட்டலும் தெரிந்தது போலவே நடிப்பார்கள். சிலர் அருமை அருமை நல்ல கற்பனையும் படங்களும் வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. கற்பனையில்லை தோழி .உணர்ந்ததை வெளியிட்டேன். நன்றி

      Delete
  4. வணக்கம் சகோதரி.!

    படங்களுடன், கவிதை அருமை.! அவனன்றி அணுவும் அசையாது.!! உண்மைதான் சகோதரி.!
    பகிர்ந்தமைக்கு நன்றி.!

    வாழ்த்துக்களுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. கவிதையாய் இதை நான் நினைத்து எழுதவில்லை. உணர்ந்ததை வாக்கியமாக பதிவிட்டேன் தோழி. நன்றி

      Delete
  5. எளியநடையில் ஒரு இனிமையான பதிவு

    ReplyDelete