Thursday 13 November 2014

இலயிப்போமா....!!!


பாடல்கள் சிலவற்றை நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கும்

நாமாவளி பாடல்கள் நம் மனதை கரைத்து விடும்.

அதன் இனிமையை சுவைத்து தான் உணரமுடியும்.

கேளுங்களேன் ...








நன்றி ஶ்ரீ முரளிதர ஸ்வாமிகளுக்கு....


15 comments:

  1. நல்லதொரு இசை ரசம்

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    WWW.mathisutha.COM

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ. முதன்மையாக என் வலைப்பூவுக்கு வந்திருக்கிறீர்கள்.
      நன்றி.

      Delete
  2. முன்பு டீவியில் ( விஜய் டீவியில் என்று நினைக்கிறேன்) அடிக்கடி கேட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு முரளீதரன் சுவாமிகள் இசையை அமைதியாக ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி!
    த.ம.1

    ReplyDelete
  3. ரசித்தேன். பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. பாட்டை ரசித்து கேட்டேன்.அருமையான பகிர்வு.

    ReplyDelete
  5. நல்ல ரசனையான பாடலுடன் கூடிய அருமையான இசை. இரவில் கேட்க இனிமையானது.

    ReplyDelete
    Replies
    1. இரவில் கேட்க இனிமையானது.//

      ஆம். துக்கம் வராதவர்களுக்கு கூட கண்கள் தழுவிவிடும்.

      நன்றி சகோ

      Delete
  6. ரசித்து மகிழ்ந்தோம்
    பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ரசித்துக் கொண்டிருக்கின்றோம். பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  8. தினம் காலை 5.40க்கு விஜய் தொலைக்காட்சியில் இந்த பாடலை கேட்பேன் உமையாள்.

    ReplyDelete