Thursday 11 December 2014

அசைந்தாடலாம்

பாடல்



அசைந்தாடலாம்  நாம்  அசைந்தாடலாம்
அண்மைசேய்மை மறந்தே  அசைந்தாடலாம்

குழல்கானம்  வழியே விழிமூடலாம்
குழலாட்டும்  காற்றோடு  கலந்தாடலாம்   (அசை)

இமைமூடிக்  கிடக்க இதம்பருகலாம்
இறையோடு கலக்க  யாருமுயலலாம்        (அசை)

யாதவனோடு  யாரும்  லயித்திருக்கலாம்
யாதென புரியாமல்  இறைகாணலாம்.         (அசை)




படம் கூகுள் நன்றி

மீண்டும் வந்து பாடல் தந்தாய் நன்றி நாதா.

    

21 comments:

  1. ஆஹா கண்ணனோடு ஆடலாம் அருமை
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. கண்ணனோடு ஆடுவது அலுக்காதல்லவா...

      Delete
  2. ஆஹா.. அருமையான பாடல்...

    ReplyDelete
  3. யாதென புரியாமல் இறைகாண
    அருமையான கவிதை..

    ReplyDelete
  4. கண்ணனும் இந்த பாட்டை கேட்டு மயங்கி அசைந்தாடுவான்

    ReplyDelete
    Replies
    1. மயங்கி அசைந்தாடினால் அழகுதான்

      Delete
  5. வணக்கம்
    இரசிக்கவைக்கும் பாடல் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. வணக்கம்
    த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. //யாதவனோடு யாரும் லயித்திருக்கலாம்
    யாதென புரியாமல் இறை காணலாம்!..//

    அழகா.. நின்னடி சரணம்!.. சரணம்!..

    ReplyDelete
    Replies
    1. சரணம் சரணம் நன்றி ஐயா

      Delete
  8. அருமையான வரிகள் சகோதரி!

    ReplyDelete
  9. வணக்கம் சகோதரி!

    அழகான, பொருள் நயத்துடன் ௬டிய பாடல். கண்ணனோடு, கானமும் மயக்க, என் மனதும் மயங்கி அசைந்தாடியது. பகிர்வுக்கு நன்றி.!

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. என் மனதும் மயங்கி அசைந்தாடியது. //
      அஹா...அருமை
      நன்றி சகோ

      Delete
  10. மென்மையான வரிகள்.அழகான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா...
      தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது...
      கருத்துரைக்கு நன்றி.

      Delete
  11. 'அசைந்தாடி' நெஞ்சை இசையோடு தாலாட்டி அழகு தமிழில் பா இசைத்தீர்கள் சகோதரி. வலைப்பூ பதிவர்களின் திறம் வியந்து வாயடைத்துப் போனேன் சகோதரி. இசையோடு கூடிய பாடல்களை உங்கள் தளத்தில் காண மீண்டும் வருவேன். நன்றி.

    ReplyDelete
  12. யாதவன் கவிதை அருமை.

    ReplyDelete