Saturday 20 December 2014

சூரியோதயமும் 8வது மாடியும்...!!!

சூரியோதயமும்...கவிதையும்...!!!



அக்டோபர் மாதம் பால்கனியில் காலை உலா...
அப்போது கண்டேன்...
சூரியோதயம்...




கட்டடங்களுக்கு இடையே...
உதயம் என்னை...
கவர்ந்தது...

இடுவலுக்கு இடையே...
ஈர்த்தது...
நோட்டமிட்ட போதுதான்
புகைப்படம் எடுக்கத் தோன்றியது


சூரியோதயம் கண்டோம்...

கடலில்...
மலையில்...

நதிக்கரையில்...
தோட்ட வெளியில்...
வயக்காட்டில்...


கிராமத்தில்...
பேருந்தில் ஊர்ந்து கொண்டே...

என 


பலவகைகளில்...
பலவிமாய்...
அவரவர் அனுபவம்



தனித்தனியே...!!!





பகலவன் உங்களை பார்க்க வந்து விட்டான் நண்பர்களே...!!! 
கவிதை வடிவில்...!!!



14 comments:

  1. பகலவனின் பார்வையை கவிதையாக்கிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இயற்கையோடு சூரியோதயம் பார்த்தால் மட்டுமே அழகு. ஆனால் நகரத்தில் செயற்கை கலந்துதானே பார்க்கமுடியும். ஆனாலும் போட்டோ சூப்பர்.

    ReplyDelete
  3. பகலவன் மெல்ல மெல்ல வருவது அழகு.
    முழுவதுமாய் எங்களை பார்க்க வந்தது அழகோ அழகு! உமையாள்.

    ReplyDelete
  4. சூரியோதயம்...கவர்ந்தது...

    ReplyDelete
  5. காலைக் கதிரவனுடன் - இனிய கவிதையும் உதயம்!..

    இந்த நாள் இனிய நாளாகுக!..

    ReplyDelete
  6. கவிதையும் புகைப்படமும் அருமை

    ReplyDelete
  7. பெரும்பயணத்திற்கு நல் வழி காட்டும் சூரிய உதயம். நிழற்படங்களும் அருமை சகோதரி.

    ReplyDelete
  8. சூரியோதயம் ஆகா ...அழகு ...

    ReplyDelete
  9. சூரியோதயம் "எளிமையான யதார்த்தம்"என்றாலும் கொள்ளை அழகு !
    த ம 2

    ReplyDelete
  10. சூரியோதயம் - அருமையான படங்கள்.....

    த.ம. +1

    ReplyDelete
  11. படங்களும், கவிதையும் ரசித்தோம்....

    ReplyDelete
  12. வித்தியாசமான ஒரு பகிர்வு ரசித்தேன் சகோ.

    ReplyDelete