Tuesday 23 December 2014

தாய்வீடு அழைக்கிறது...!!!


தாயின் மடியில்லை
தாய்வீடு அழைக்கிறது...
அமைதியான இல்லமாகி விட்டது...
ஆர்பாட்டம், ஆரவாரமில்லை

ஆ...வென நடுவாசல்...
ஆகாயம் பார்த்து கிடக்கிறது...
நினைவலைகளை மேலே
தேடுகிறதோ...?


Sunday 21 December 2014

முள்ளங்கி சுவைக் குழம்பு

சாம்பாருமில்லை...!!!
குழம்புமில்லை...!!!

முள்ளங்கி சுவைக் குழம்பு...!!!    ???

அட இது என்ன புதுக்கதையாவுல்ல இருக்கு...???

கதை அப்படின்னா சுவை தானே...ஹிஹிஹி...

நகைச்சுவை... சிரித்துக்கிட்டே போகலாம் உள்ளே...



கவிதை

மைதிலி கஸ்தூரி ரங்கனின் -  ''வின்சியோடு ஒரு நாள்'' என்னும் சிறுகதை பதிவிற்கு நானிட்ட கருத்து கவிதையை இங்கு பகிர்ந்துள்ளேன்




Saturday 20 December 2014

சூரியோதயமும் 8வது மாடியும்...!!!

சூரியோதயமும்...கவிதையும்...!!!



அக்டோபர் மாதம் பால்கனியில் காலை உலா...
அப்போது கண்டேன்...
சூரியோதயம்...

Thursday 18 December 2014

மல்டி பொரியல்






உடல்தேர் களைந்து ஓடிடவே...

பாடல் : மெட்டு : பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ..
 



பஜனைப்பாடல் கேட்கிறது
கால்கள் ஏனோ நிற்கவில்லை
உடலும் மனமும் ஒன்றாகி
உன்நினைவில் அது ஆடுது

Wednesday 10 December 2014

இஞ்சி ரசம்


தடுமன் பிடித்து இருக்கா...? சளியா...இல்லை சளி பிடிக்கிற மாதிரி இருக்கா....காய்சலா...?

ஒரு நிமிடம்...நில்லும்மா...என்ன நீ பாட்டுக்கு வரிசை கட்டி சொல்லிகிட்டே இருக்க...

இல்லங்க வந்து.... இந்த ரசம்.... அது எல்லாத்துக்கும் நல்லா கேக்கும்னு சொல்ல வந்தேன்...அடடே...உங்களுக்கே தெரியுமா...?

So Sorryங்க   நான்  மூச்சு விடலை... ok...வா...

ம்ம்...

சரி  மேட்டருக்கு வரேன்....




இந்த குளிர் காலத்துக்கு ஏற்ற ரசம்.

Thursday 4 December 2014

ஓட்ஸ் பாயாசம்

என்னங்க திடீர் விருந்தாளியா...கவலையை விடுங்க...அசத்திடலாம் நிமிஷத்தில....இனிப்பை....

நாளை கார்த்திகை தீபம் இல்லையா... பண்ணலாம் பாயாசம்...வாங்க




நீவந்திடு என் முன்னாலே

பாடல்



கிருஷ்ண மோகன பரப்பிரம்மதாரி
ராதா மோகன பிரியதாரி
கேசவ மாதவ சியாமமுராரி
ஆயரை காத்த கிரிதாரி

லிப்ட் - 2



மேலே சென்றது இப்போ கீழ் தளத்துக்கு வந்து விட்டது. அப்போது கதவு திறந்தது….ஆஹா..வெளியில போகலாம் என நினைக்கும் போது தான்…..ஆ…. அப்படியே எனக்கு பயம் உச்சிக்கு போய் விட்டது.

லிப்ட் - 1 - படிக்காதவர்கள் இதை கிளிக் செய்து படித்து விட்டு தொடருங்கள்...

Tuesday 2 December 2014

லிப்ட் - 1



மாலை வேளை…
அந்த 8 மாடி கட்டடம் முன்பாக டாக்ஸி வந்து நின்றது.  அதிலிருந்து நால்வர் இறங்கினர். பாவம் அப்போது அவர்களுக்கு தெரியாது கொஞ்ச நேரத்தில் நமக்கு வாழ்நாள் மறக்க முடியாத ஒர் அனுபவம் கிடைக்கும் என்று.

கணவன், மனைவி, கல்லூரி செல்லும் அவர்களது இளைய மகள் மற்றும் அதே கட்டடத்தில் வசிக்கும் நண்பரின் மனைவி. இவர்களே அந்த நால்வர்.

Monday 1 December 2014

யோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் ஜெயந்தி தினம்

திருவண்ணாமலை வாழ் சுவாமிகளின் 96 வது பிறந்த நாள்  டிசம்பர் 1

அனைவருக்கும் அவரின் ஆசிகள் கிடைக்கட்டும்.

                                                                       அதிஸ்டானம்