Monday 9 November 2015

வணக்கம்கோ...வணக்கம்....!!!

தாயபிள்ளைகளைப் பார்த்து
நிறைய நாட்கள் ஆனதினால்
தீபாவளிக்காவது
ஒரு எட்டு பார்க்கலாமுன்னு
வந்தேன்...


Wednesday 29 July 2015

வார்லி ஓவியம் / Warli paintimgs




ஒரு நாள் சினேகிதியுடன் தொலைபேசியில்  பேசிக் கொண்டு இருக்கும் போது ஏதாவது புதிய ஓவியம் வரைந்தீர்களான்னு....? கேட்டார்கள். 

இல்லைன்னு சென்னேன்.

Tuesday 28 July 2015

இசைக் குறிகளின் தோரணங்கள்....!!!





வானம் அறிவித்தது
இசை மழை பொழிய இருக்கிறது என்று...
வான மேடையில் சப்தங்கள்...
தாயாராகின்றன போலும்

கலை / Art


என் கைவண்ணத்தில் சில....




Friday 24 July 2015

அவரைக்காய் பொரியல்





பூமி வங்கி மிளிர ஆசை...!!!




மக்கள் இல்லாத நாட்டில் அரசாளமுடியுமா...?
என ஒரு நிமிடம் யோசித்தால்...
போதுமே எனத்தோன்றுகிறது... என்று குமார் தளத்தில் இன்று அவர் பதிவிற்கு கருத்துரையிட்டேன்.

இதை தொடர்ந்து கவிதை வடிக்க மனம் விளைந்தது. அதன்  தொடர்ச்சியை இங்கு வடித்து இருக்கிறேன்.



Thursday 25 June 2015

ராமா ராமா கோவிந்தா


அரை சதம் பூத்ததே
பாமாலைப் .....பூ.....!!!


                                                                         
                                                                     படம் கூகுள் நன்றி


Saturday 20 June 2015

செவிவழி விருந்து...!!! / கவிதை


                                   
                                                                   படம் கூகுள் நன்றி      

Thursday 18 June 2015

ராதா கிருஷ்ண காயத்ரி...!!!



                                     
                                                                       படம் கூகுள் நன்றி

Saturday 6 June 2015

புதினா துவையல் / Puthina Thuvaiyal

மல்லிப்பூ இட்லிக்கு...

வெட்கி திரும்பிய
சிவந்த தோசைக்கு...

எலுமிச்சை ரசத்துக்கு
ஏற்றது இது...

தயிர் அன்னத்துடன்
தளர உண்ணவென...
ஜோடிப் பொருத்தம் அபாரம்.

அடுத்து வரும் தோசைக்கு...? 
இதைத்தான் செய்தேன்...
தொட்டுக் கொள்ள

என்ன தோசை....? அது 
பொருத்திருங்கள்...அடுத்த பதிவிற்கு...!!!

முயற்சித்த அனைத்தையும் மொழிந்து விட்டேன்....!!!



புதினா உடலுக்கு எவ்வளவு நல்லதுன்னு உங்களுக்கே தெரியும்.





Thursday 21 May 2015

தாய்தந்தை...!!!




ஆத்ம தாமரை விரியாது
அறுபது வயது ஆன பின்பும்
வாழ்க்கையைத் தான் வாழ்ந்தோமா?
வாழாது அங்கேயே  நிற்கிறோமா?

Wednesday 20 May 2015

குற்றாலம்



                                                   மெயின் அருவிப்படம் - கூகுள் நன்றி


குற்றாலம் அப்படின்னு நினைக்கும் போதே ஜில்லுங்குது மனசு இல்ல.....தென்காசி,குற்றாலம் அப்படின்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும்...ஆமாம் பிறந்து 40 வது நாளில் இருந்து 10 வயது வரை அந்த தண்ணி குடித்து வளர்ந்தவ அந்த பாசம் இருக்காதா பின்ன...?