Monday 8 June 2015

கவிதையின் அழகு...!!! / கவிதை






கவிதை
முடி வெட்டிக் கொண்டது

வார்த்தைகள்
சிலையலங்காரமாய்
வசீகரிக்கிறது
அழகு...!!!











29 comments:

  1. அழகோ அழகு அள்ளி முடிந்த அழகு .... படமும் கவிதையும்.

    ReplyDelete
  2. படம் தந்த கற்பனையும்
    கவிதையும் மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிதைக்கு தேடிய படம் இது ஐயா

      நன்றி

      Delete
  3. இதிலும் கவிதையா? நல்ல கவிதை உணர்வு.

    ReplyDelete
  4. வணக்கம்
    வார்த்தை விளையாட்டு.... இரசித்தேன் த.ம 6


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. வெட்டினால் ஓர் அழகு;வளர்த்தால் ஓர் அழகு...கவிதை

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்

      நன்றி ஐயா

      Delete
  6. சிகை அலங்காரம்

    ReplyDelete
  7. ஆஹா சில வரிகளில் அழகே...
    தமிழ் மணம் 9

    ReplyDelete
  8. சிகைக்கு சொன்ன கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. எனது தளத்தில் படம் ஒப்பனாகவில்லை. அதனால் கவிதையின் பொருள் முழுவதுமாய் புரியவில்லை.
    த ம 11

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ஏன்னு தெரியவில்லையே...சகோ..

      நன்றி

      Delete
  10. S.P. Senthil Kumar ஜி ,கவலையை விடுங்கள் கவிதையின் அளவுக்கு படம் ஒண்ணும் வொர்த் இல்லை :)

    ReplyDelete
  11. ஷார்ட் அண்ட் ஸ்வீட்...ஸாரி ஷார்ட் ஹேர் அருமை!

    ReplyDelete