Wednesday 29 July 2015

வார்லி ஓவியம் / Warli paintimgs




ஒரு நாள் சினேகிதியுடன் தொலைபேசியில்  பேசிக் கொண்டு இருக்கும் போது ஏதாவது புதிய ஓவியம் வரைந்தீர்களான்னு....? கேட்டார்கள். 

இல்லைன்னு சென்னேன்.

Tuesday 28 July 2015

இசைக் குறிகளின் தோரணங்கள்....!!!





வானம் அறிவித்தது
இசை மழை பொழிய இருக்கிறது என்று...
வான மேடையில் சப்தங்கள்...
தாயாராகின்றன போலும்

கலை / Art


என் கைவண்ணத்தில் சில....




Friday 24 July 2015

அவரைக்காய் பொரியல்





பூமி வங்கி மிளிர ஆசை...!!!




மக்கள் இல்லாத நாட்டில் அரசாளமுடியுமா...?
என ஒரு நிமிடம் யோசித்தால்...
போதுமே எனத்தோன்றுகிறது... என்று குமார் தளத்தில் இன்று அவர் பதிவிற்கு கருத்துரையிட்டேன்.

இதை தொடர்ந்து கவிதை வடிக்க மனம் விளைந்தது. அதன்  தொடர்ச்சியை இங்கு வடித்து இருக்கிறேன்.