Thursday 9 July 2015

சுயநலம் / கவிதை






வாடைக்கு
வாங்கி வந்தேன் 
தோல் ஆடை -
தொங்கியது ஆடு
கடையில்








25 comments:

  1. Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  2. வருத்தமாகத் தான் இருக்கின்றது..

    நமக்காக உயிர் நீத்த ஆடு நல்ல கதியடையட்டும்!..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  3. Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  4. Replies
    1. ஆம்
      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  5. Replies
    1. ஆம்

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  6. வணக்கம் சகோ,
    எப்படிப்பா,,,,,,,,,,,
    அருமையாக இருக்கு பாவும், அதற்கான படமும்,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
  7. இது ஹைக்கூ வகையைச் சேர்ந்ததா.? தோல் போக மிஞ்சியது எங்கே . ஏதோ வயிற்றிலே......!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  8. Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  9. வாடையும் ஆடையும் நல்லதொரு கவிதை தந்துவிட்டனவே அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஆம்

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  10. ’நறுக்’ கவிதை ரொம்ப நல்லா
    இருக்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  11. தன்னுயிரை தந்து மனிதனை வாடையில் இருந்து காப்பாற்றும் பரிதாப ஜீவன் கண் முன்னே தெரிகிறது :)

    ReplyDelete
  12. சுருக்....நறுக்....மனம் சுருங்க்...

    ReplyDelete