Thursday 2 April 2015

அளவுகோ ளில்லா அன்பு...!!!




அளவுகோ ளில்லா அன்பு தன்னயே
அளவிடாது பொழிந்தாய் நல் சாயிநாதா
அன்புப் பூவிரி முகமது தன்னில்
அபயம் தந்தாய்  அருளிக் காத்தாய்