Wednesday 3 February 2016

என்னுடைய சில சொடுக்குகள்









 இளவெயில் எட்டிப்பார்க்கும்
இன்பமான காலை வேளை

கர்மமே கண்ணாய்
காரியம் செய்யும் இல்லாள் இவள்

ஆட்டுக்குட்டி நடைபயிற்சி செய்ய
காகமோ காலை உணவை தேடுகிறது

இளம்பனியின்  இனிமையான பொழுதுகள்
இனிதே கழியும் வேளை

கண்ணடித்தது என் 
புகைப்படக் கருவி



10 comments:

  1. அவரவர்கள் வேலையை அவரவர்கள் ஒழுங்காகச் செய்ய,
    உங்கள் வேலையையும்
    (கண்ணடித்தது என் புகைப்படக் கருவி .... பதிவுபோட)
    நீங்க கரெக்டா செய்துட்டீங்களாக்கும்.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. படமும் பட விளக்கமும் அருமை.

    ReplyDelete
  3. //காலை வேளை//

    புகைப்படக் கருவி அழகான ஒரு காட்சியைத்தான் எடுத்திருக்கிறது!

    ReplyDelete
  4. கவிதை நடை அருமை சகோ வாழ்த்துகள்
    தமிழ் மணம் ௪
    எப்பூடி ?

    ReplyDelete
  5. அருமையான கவிதை சகோ...படமும் அழகு

    ReplyDelete
  6. அந்த நேரத்திலும் உங்களுக்கு சொடுக்கு போட நேரம் இருப்பதால் இன்பமான வேளைதான் :)

    ReplyDelete
  7. படமும் கவிதையும் அருமை!
    த ம 6

    ReplyDelete
  8. அழகான காட்சி. பாராட்டுகள்.

    ReplyDelete
  9. அழகான சொடுக்குகள்..!

    ReplyDelete