Tuesday 15 March 2016

கலிகாலம்






பொய் சொன்ன வாய்க்கு
போஜனம் கிடைக்காது என்பது அந்தக்காலம்

பொய் சொன்ன வாய்க்கு
எல்லாம்  கிடைப்பது இந்தக்காலம்

ஆக மொத்தம் கலிகாலம் என்பது
நன்றாக தெரிகிறது






படம் கூகுள் நன்றி



11 comments:

  1. >>> பொய் சொன்ன வாய்க்கு
    எல்லாம் கிடைப்பது இந்தக்காலம்.. <<<

    எத்தனை நாட்களுக்கு?..

    சட்டத்தை ஏமாற்றலாம்..
    சத்தியத்தை ஏமாற்றவே முடியாது!..

    ReplyDelete
    Replies
    1. //சட்டத்தை ஏமாற்றலாம்..
      சத்தியத்தை ஏமாற்றவே முடியாது!..// :)

      சத்தியம் வெல்லும் போது,
      கலிகாலம் ....
      களிகாலம் ஆகிவிடும். அதாவது

      ’களி’தின்னும் காலமாகிவிடும்.

      Delete
  2. சரிதான் சகோ! பொய் வெல்வதன் % இந்தக் காலத்தில் கூடுதலாக இருக்கலாம். ஆனால் மனசாட்சி சில நாட்களில் உறுத்தாதோ? உண்மை ஒரு நாள் வெல்லத்தானே செய்யும்?!!

    ReplyDelete
  3. யதார்த்தத்தின் வெளிப்பாடு.

    ReplyDelete
  4. நடைமுறை உண்மை சகோ அருமை
    த.ம.வ.போ

    ReplyDelete
  5. மிகச் சரி
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  6. பொய்யும் புரட்டுமே வாழ்கின்றன! இதுதான் தற்காலம்!

    ReplyDelete
  7. நீங்கள் சொல்வது சரிதான் சகோ.

    ReplyDelete
  8. அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் பொய் சொல்லும் வாய் ,ஊருக்கே பிரியாணி வாங்கித் தருதே :)

    ReplyDelete