Wednesday 20 April 2016

தேடிவந்தேன் உன் சரணம் சாய்ராமா






தேடிவந்தேன் உன் சரணம் சாய்ராமா
தேற்றிடுவாய் எம்மை நீயும் சாய்ராமா

அன்புவழி அணைத்திடுவாய் சாய்ராமா
அன்பனாய் ஏற்றுக் கொள்வாய் சாய்ராமா

அல்லல்களைக் களைந்திடுவாய் சாய்ராமா
அரணாய் நின்றிடுவாய் சாய்ராமா

உள்ளக்குழியில் ஊற்றாய் சுரக்கும் சாய்ராமா
உலகெங்கும் உய்த்திருக்கும் சாய்ராமா

உன்வதனம் கண்டு கண்மலரும் சாய்ராமா
உனருள் கொண்டு மனம்மலரும் சாய்ராமா

நினைக்க நினைக்க நீரரும்பும் சாய்ராமா
நின்சரணம் அலம்புகின்றேன் சாய்ராமா

உயிரின் ஒலித் துடிப்பு சாய்ராமா
உடலின் தசையாடுவதும் சாய்ராமா

சாய்ராமா சாய்ராமா சாய்ராமா சாய்ராமா 
சாய்ராமா சாய்ராமா சாய்ராமா சாய்ராமா

சாய்ராமா சாய்ராமா சாய்ராமா சாய்ராமா
சாய்ராமா சாய்ராமா சாய்ராமா சாய்ராமா

20 comments:

  1. ஆறுதலை நீ கொடு சாயிராம்...

    ReplyDelete
  2. இந்தப் பாடலை இங்கும் கேட்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஓம் சாய் ராம்

      கேட்டு வந்தேன் ஐயா

      Delete
  3. தேடிவந்தேன் உன் சரணம் சாய்ராமா

    சாய்ராமா சாய்ராமா சாய்ராமா சாய்ராமா
    சாய்ராமா சாய்ராமா சாய்ராமா சாய்ராமா

    ஆஹா, இன்று குருவாரம் + சித்ரா பெளர்ணமி
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. அருமையான வரிகள் சகோ...

    ReplyDelete
  5. வழக்கமான, அருமையான ஆன்மீகப்பகிர்வு.

    ReplyDelete
  6. அன்புவழி அணைத்திடுவாய் சாய்ராமா
    அன்பனாய் ஏற்றுக் கொள்வாய் சாய்ராமா

    ReplyDelete
  7. ஓம் சாயி நாதா சரணம்.. சரணம்..
    ஒம் சற்குரு சரணம்.. சரணம்..

    ReplyDelete
  8. பாமாலையின் எழுத்துக் கோர்வையை ரசித்தேன் சகோ அருமை சாய்சரணம்

    ReplyDelete
  9. வியாழன்! வழக்கமான அருமையான வேண்டுதல் வரிகளுடன், நல்லெண்ணங்களுடன் ஸ்ரீசாயி சரணம்!!

    ReplyDelete
  10. ஓம் சாபி சரணம் !

    ReplyDelete