Friday 27 May 2016

அக்காய்க்கு இக்காய் ...

முந்தய பதிவு "கத்தரி" கவிதைக்கு சகோ ஶ்ரீராம் அவர்கள் கீழ் கண்டவாறு  கருத்து எழுதி இருந்தார்கள்

// ஆமாமாமாம்.. ரொம்பவே தாங்க முடியவில்லை.. அப்படியே அடுத்த கவிதையா இப்போ உச்சத்தில் நிற்கிற காய்கறி விலைகளைப் பற்றியும் எடுத்து விடுங்க.//

 ஆகையால் இந்தக் கவிதை + குறள்.....உதித்தது. 

நன்றி சகோ.



கத்திரி