Thursday 23 June 2016

ஓம் நமோ நாராயணாய







நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண என செவிமடுக்க
ஆழ்மனம் ஏன் ஆடுகிறது கோவிந்தா

கண்களில் பெருகும் ஓடை வற்றாதிருக்கட்டும்
செவிகளில் பாயும் உன் பெயர் ஓயாதிருக்கட்டும்

உலகம் மறந்து உன்னுரு மட்டும் ஓளிரட்டும்
என்னுடல் மறந்து உன்னுடன் லயித்திடட்டும்

பல உலகுக்கு அதிபதி யானவனே
என்னுலகுக்கு  அதிபதி நீயே தான் அப்பா. 

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண




படம் கூகுள் நன்றி



8 comments:

  1. ஓம் நமோ நாராயணாய...

    ReplyDelete
  2. ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ நாராயணாய

    ReplyDelete
  3. விடுமுறை நாள்களில் திவ்யப்பிரபந்தம் என்ற நிலையில் தற்போது திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி தொடர்ந்து படித்துவருகிறேன். உங்களது பதிவு என் விடுமுறை நாள் வாசிப்பை நினைவூட்டியது. நாராயணா.

    ReplyDelete
  4. நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம்.
    கவிதை அருமை.
    வாழ்த்துக்கள் உமையாள்.

    ReplyDelete
  5. நாராயண நாராயண..
    ஹரி ஹரி..
    நாராயண நாராயண..

    ReplyDelete
  6. பழைய சினிமா பக்தி பாடல்கள் எல்லாம் நியாபகத்துக்கு வருகிறது ...

    ReplyDelete
  7. ஓம் நமோ நாராயணாய......

    ReplyDelete