tag:blogger.com,1999:blog-8038321508156797674.post2418200777141445807..comments2023-11-03T13:03:28.037+05:30Comments on Umayalgayathri / Aachis Style Kitchen: குற்றாலம்UmayalGayathrihttp://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8038321508156797674.post-69563764159892019262015-05-21T18:41:21.542+05:302015-05-21T18:41:21.542+05:30அருமையான படங்கள்
உண்மையான
உணர்வு வெளியீடுகள்அருமையான படங்கள்<br />உண்மையான<br />உணர்வு வெளியீடுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-76399514231644058962015-05-21T18:41:16.089+05:302015-05-21T18:41:16.089+05:30அருமையான படங்கள்
உண்மையான
உணர்வு வெளியீடுகள்அருமையான படங்கள்<br />உண்மையான<br />உணர்வு வெளியீடுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-18691753496253492122015-05-21T03:31:21.153+05:302015-05-21T03:31:21.153+05:30சின்ன வயது நினைவுகள் அருமை.
குற்றாலம் பற்றி பாடத்...சின்ன வயது நினைவுகள் அருமை.<br /><br />குற்றாலம் பற்றி பாடத்தில் படித்ததோடு சரி, போனதில்லை. ஒவ்வொரு அருவிக்கும் ஒவ்வொரு இடம் போக வேண்டுமா ? எல்லாமும் விளக்கமா கொடுத்திருக்கீங்க. தென்தமிழகம் போனால் கட்டாயம் போக வேண்டும். அருவிகளும், பசுமையான மலைப் பகுதிகளும் சேர்ந்து குளுகுளுவென இருக்கிறது. <br /><br />பாபநாசம் செல்லும் வழியில் பசுமை கொஞ்சுகிறது.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-90011747054068313312015-05-20T22:46:00.156+05:302015-05-20T22:46:00.156+05:30,இந்த தலை முறையே இப்படித்தானோ :)//
அப்படி சொல்வதற...,இந்த தலை முறையே இப்படித்தானோ :)//<br /><br />அப்படி சொல்வதற்கு இல்லை ஐயா....அங்கு நிறைய இளம் தலைமுறையினர் வந்து குதூகலித்து மகிழ்ந்தார்கள்...<br /><br />ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள்.<br /><br />நீங்கள் தொடர்ந்து வருடம் ஒரு முறையை தொடருங்கள் ஐயா...சகோதரியார் மகிழ்வார்கள் அல்லவா....<br /><br />மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி. <br /><br />நன்றிகள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-68585994662371848032015-05-20T22:41:41.214+05:302015-05-20T22:41:41.214+05:30மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.
ந...மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி. <br /><br />நன்றிகள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-27862985484793889702015-05-20T22:41:17.479+05:302015-05-20T22:41:17.479+05:30நான் குற்றாலம் போகும் போதெல்லாம் ஐந்தருவி மேல் பழத...நான் குற்றாலம் போகும் போதெல்லாம் ஐந்தருவி மேல் பழத்தோட்ட அருவி போகாமல் வந்ததில்லை//<br /><br />சூப்பர் சகோ....<br /><br />பதனியில் நுங்கா ? புதுசா இருக்கே இதுவரை நான் அப்படி குடித்துப் பார்த்ததில்லை.//<br /><br />அடுத்த முறை செல்லும் போது அருந்தி வாருங்கள் சகோ....<br /><br />வாங்க வாங்க பாபநாசத்திற்கு......<br /><br />மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி. <br /><br />நன்றிகள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-85883169111087851342015-05-20T22:36:49.266+05:302015-05-20T22:36:49.266+05:30மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.
ந...மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி. <br /><br />நன்றிகள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-40021865428053462682015-05-20T22:35:42.956+05:302015-05-20T22:35:42.956+05:30உங்க ஊருக்கு பக்கத்துல தான் சகோ. நான் நிறைய வருடங்...உங்க ஊருக்கு பக்கத்துல தான் சகோ. நான் நிறைய வருடங்கள் முன்பு உங்க ஊருக்கு வந்து இருக்கிறேன். அண்ணன் அங்கு தான் 6 - 12 வகுப்புகள் வரை படித்தார்கள். பள்ளியின் பெயர் நினைவில்லை. சகோ. ஹாஸ்டல் வாசம் ..... ஆகையால் வந்து இருக்கிறேன். <br /><br />மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி. <br /><br />நன்றிகள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-84877281090831184342015-05-20T22:31:35.739+05:302015-05-20T22:31:35.739+05:30மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.
ந...மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி. <br /><br />நன்றிகள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-52651848824920662002015-05-20T20:49:17.859+05:302015-05-20T20:49:17.859+05:30முன்பு வருடா வருடம் போவதுண்டு ,இப்போ என் பசங்க வளர...முன்பு வருடா வருடம் போவதுண்டு ,இப்போ என் பசங்க வளர்ந்து விட்டார்கள் ,ஏனோ அவர்களுக்கு குற்றால குளியலில் அதிக இஷ்டம் இல்லை ,இந்த தலை முறையே இப்படித்தானோ :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-63343950778541740752015-05-20T17:58:22.114+05:302015-05-20T17:58:22.114+05:30வணக்கம்
ஒவ்வொன்றையும் பற்றிய விளக்கமும் படங்களும் ...வணக்கம்<br />ஒவ்வொன்றையும் பற்றிய விளக்கமும் படங்களும் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 9<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-59272196929788516692015-05-20T17:48:13.945+05:302015-05-20T17:48:13.945+05:30நான் குற்றாலம் போகும் போதெல்லாம் ஐந்தருவி மேல் பழத...நான் குற்றாலம் போகும் போதெல்லாம் ஐந்தருவி மேல் பழத்தோட்ட அருவி போகாமல் வந்ததில்லை புகைப்படங்கள் அனைத்தும் அருமை<br />பதனியில் நுங்கா ? புதுசா இருக்கே இதுவரை நான் அப்படி குடித்துப் பார்த்ததில்லை.<br />பின்னாலேயே பாபநாசம் வருகிறேன்.<br />தமிழ் மணம் 8<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-10057365336240178142015-05-20T17:31:02.316+05:302015-05-20T17:31:02.316+05:30பார்த்தால் பரவசம்
படித்தால் பரவசம்
சுவாசித்தால் சு...பார்த்தால் பரவசம்<br />படித்தால் பரவசம்<br />சுவாசித்தால் சுகம்<br />குளித்தாலோ குளிரே சுகம்<br /><br />புதியதொரு....<br />குற்றால குறவஞ்சி<br /><br />வெகு சிறப்பு சகோ!<br /><br />த ம 7<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-44257915734817035732015-05-20T12:54:49.502+05:302015-05-20T12:54:49.502+05:30நீண்ண்ண்ட பதிவாய் தான் போய் விட்டது சகோ...நானும் அ...நீண்ண்ண்ட பதிவாய் தான் போய் விட்டது சகோ...நானும் அதனால் தான் நிறுத்திக் கொண்டு விட்டேன்......<br /><br />ஆஹா...குற்றாலம் சென்று மகிழ்ந்து இருக்கிறீர்கள்...சந்தோஷம்...<br /><br />அடுத்த தடவை வரும் போது 5 அருவிக்கு சென்று வாருங்கள்..சகோ...<br /><br />முன்பு இருந்த,வாழ்ந்த இடங்களுக்கு திரும்ப போனால் பழைய நினைவுகள் வரத்தான் செய்யும்//<br /><br />ஆம் அதுவும் சிறுபிராயம் என்றால் அது நம்முடன் ஒட்டிக் கொள்ளும்...காலகாலத்திற்கும்....<br /><br />மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி. <br /><br />நன்றிகள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-34339261660973986902015-05-20T12:51:43.903+05:302015-05-20T12:51:43.903+05:30ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா..?
நேற்றிரவு ...ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா..?<br /><br />நேற்றிரவு வரை நான் அங்குதானே இருந்தேன்..!//<br /><br />அடடா...தெரியாமல் போய் விட்டதே சகோ... நீங்கள் அந்தப்பக்கம் என்று...<br /><br />விருந்து என்று நீங்கள் சொன்னதே எனக்கு விருந்து சாப்பிட்டது போல் நிறைவாய் இருக்கிறது சகோ. உங்களை கண்டு வந்திருப்போம். அதுவே ஒரு விருந்து தானே...? இல்லையா சகோ... <br /><br /><br />இதற்குமுன் நீங்கள் குற்றாலம் பற்றிய பதிவிட்டிருந்தபோதும் நான் அங்கிருந்தேன்.<br /><br />என்ன ஒற்றுமையோ தெரியவில்லையே..!<br /><br />என் ஊரும் வீடும் குற்றாலத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டருக்குள்தான்.<br /><br />இருப்பது வேறிடமாய் இருந்தாலும்.!//<br /><br />ஆமாம் சகோ உண்மைதான்..அடுத்த முறை வரும் போது உங்கள் ஊருக்கு வருகிறேன் சகோ அச்சமயம் தாங்கள் அங்கிருந்தால்....<br /><br /> <br />எப்படியோ நல்லதொரு விருந்துபச்சாரத்தை இழந்துவிட்டீர்கள். :((//<br /><br /><br />:((((((((.................வருத்தமாய் இருக்கிறது சகோ....<br /><br /><br />நமக்குப் பிடித்ததைப் பற்றி யார் பேசினாலும் சுகம் தான்.<br /><br />நம் ஊர் பற்றி என்றால் கேட்கவா வேண்டும்?//<br /><br />ஆமாம் சரியாச் சொன்னீங்க...எனக்கும் இதை எழுதும் போது...... அவ்வளவு ஆனந்தமாக இருந்து கொண்டே இருந்தது.....என்னமோ பழைய நினைவுகள். அழகாய் மீண்டும் வாழ்ந்தது போல் குதூகலமாய் இருக்கிறது. நானும் இப்பதிவை படித்து, படித்து மகிழ்கிறேன். சகோ. ஏனோ தெரியவில்லை...! <br /><br /><br />மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி. <br /><br />நன்றிகள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-7969711517903747952015-05-20T12:40:28.742+05:302015-05-20T12:40:28.742+05:30
மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.
...<br />மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி. <br /><br />நன்றிகள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-49938748144287179012015-05-20T12:40:13.396+05:302015-05-20T12:40:13.396+05:30சில ஆண்டுகளுக்கு முன் குற்றாலத்திற்குச் சென்ற நினை...சில ஆண்டுகளுக்கு முன் குற்றாலத்திற்குச் சென்ற நினைவுகள் நெஞ்சில் மலர்ந்தன.. <br /><br />கிட்டத்தட்ட - பயணத்திட்டமும் இதே தான்!.. //<br /><br />சூப்பர் ஐயா...நன்றாக என்ஜாய்..பண்ணி இருப்பீர்கள்...<br /><br /> <br />மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி. <br /><br />நன்றிகள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-35589433380684866682015-05-20T12:38:57.154+05:302015-05-20T12:38:57.154+05:30இயற்கையின் அழகில் மூழ்கி இருப்பது பிடித்தமான விஷயம...இயற்கையின் அழகில் மூழ்கி இருப்பது பிடித்தமான விஷயம்//<br /><br />உங்கள் பதிவில் தெரிகிறது....எவ்வளவு இடங்கள் பார்த்து இருக்கிறீர்கள்...<br /><br />அவசியம் செல்லுங்கள் சகோ. இனிமேல் தான் இவ்வருட சீஸன் ஆரம்பிக்க போகிறது. அடுத்தவருடம் ஏதற்கு... . ஜீன் - ஆகஸ்ட், செப்டம்பர் வரை நன்றாக இருக்கும். செல்லுங்கள் சகோ<br /><br /><br />மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி. <br /><br />நன்றிகள்<br /> UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-7147499377363924962015-05-20T12:34:43.839+05:302015-05-20T12:34:43.839+05:30வருடம் ஒருமுறையாவது சென்று விடுவோம்//
கொடுத்து வை...வருடம் ஒருமுறையாவது சென்று விடுவோம்//<br /><br />கொடுத்து வைத்தவர் சகோ நீங்கள்...<br /><br />மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி. <br /><br />நன்றிகள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-29833587620825212972015-05-20T12:33:47.121+05:302015-05-20T12:33:47.121+05:30குற்றாலத்திற்கு இரு முறை சென்றுள்ளேன்//
அருமை ஐயா...குற்றாலத்திற்கு இரு முறை சென்றுள்ளேன்//<br /><br />அருமை ஐயா.<br /><br />மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி. <br /><br />நன்றிகள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-87520577057165578892015-05-20T12:31:38.964+05:302015-05-20T12:31:38.964+05:30ஸ்ரீவில்லிப்புத்தூரில், வத்ராப்பில் எல்லாம் வேலை ப...ஸ்ரீவில்லிப்புத்தூரில், வத்ராப்பில் எல்லாம் வேலை பார்த்திருந்தும் குற்றாலம் பார்த்ததில்லை. இரண்டுமுறை வாய்ப்பு வந்து நழுவிப் போனது. அப்புறம் வாய்க்கவே இல்லை!//<br /><br />இப்போ வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு சென்று வாருங்கள் சகோ.<br /><br />குகை பற்றி தெரியவில்லையே சகோ...<br /><br />ஒருமுறை பதனீர் அருந்திப் பாருங்கள் சகோ. மிகவும் பிடித்து விடும். உடம்பிற்கு அவ்வளவு நல்லது. காலையில் வெறும் வயிற்றில் அருந்த உடல் குளிர்ச்சியாக இருக்கும். எங்க ஊர் பக்கமும் பதனி கலையில் 5.30, 6 மணிக்கு கொண்டு வருவார்கள். என் சிறுவயதில். நானும் என் அண்ணனும் கலையில வாங்கிக் குடிப்போம். தினமும் வா என்று சொல்லி விட்டால் போதும். தினமும் கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள். இப்போ எல்லாம் கனவாகிப் போய் விட்டது.<br /><br />ஆஹா...சீனு சகோவும் அந்தப்பக்கம் தானா...சந்தோஷமாக இருக்கிறது. ஊமைக்கனவுகள் சகோவும் அந்தப்பக்கம் தானா...கருத்துரையில் அவர் பதிவிட்டதில் அறிந்து கொண்டேன்.<br /><br />மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி. <br /><br />நன்றிகள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-67901097924148128942015-05-20T12:26:52.729+05:302015-05-20T12:26:52.729+05:30குற்றாலம் பதிவும் படங்களும் அட்டகாசம் சகோ. நாங்...குற்றாலம் பதிவும் படங்களும் அட்டகாசம் சகோ. நாங்களும் வருடம் தோறும் சீசனுக்கு சென்று விடுவோம். எங்கள் ஊரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவு தான். சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-43221917342105736532015-05-20T12:26:47.402+05:302015-05-20T12:26:47.402+05:30புகைப்படங்கள் அத்துனையும் அருமை.புகைப்படங்கள் அத்துனையும் அருமை.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-62575375880439451282015-05-20T12:23:24.672+05:302015-05-20T12:23:24.672+05:30மகிழ்வான முதல் வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்ச...மகிழ்வான முதல் வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி. <br /><br />நன்றிகள்.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-40907923809187689952015-05-20T10:39:30.837+05:302015-05-20T10:39:30.837+05:30நீண்ண்ண்ட பதிவு. படங்கள் அட்டகாசமாக இருக்கு. நானு...நீண்ண்ண்ட பதிவு. படங்கள் அட்டகாசமாக இருக்கு. நானும் குற்றாலம் சென்று குளித்திருக்கேன்.ஆனால் ஐந்தருவியில் குளிக்க முடியவில்லை. நிறைய விபரங்கள் இப்பதிவின் மூலம் அறியமுடிந்தது. முன்பு இருந்த,வாழ்ந்த இடங்களுக்கு திரும்ப போனால் பழைய நினைவுகள் வரத்தான் செய்யும். பகிர்விற்கு நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.com