tag:blogger.com,1999:blog-8038321508156797674.post3339848049893869564..comments2023-11-03T13:03:28.037+05:30Comments on Umayalgayathri / Aachis Style Kitchen: தேங்காய்பால் வெந்தயக் கஞ்சிUmayalGayathrihttp://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8038321508156797674.post-26231099597264214892014-11-25T23:08:53.290+05:302014-11-25T23:08:53.290+05:30நல்ல வேலை நான் தப்பிச்சேன்....
செய்து பார்த்து சு...நல்ல வேலை நான் தப்பிச்சேன்....<br /><br />செய்து பார்த்து சுவைத்து இங்கு வந்து கருத்துரைத்ததற்கு......ரொம்ப நன்றிங்கோ.<br /><br />UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-60674021687289916272014-11-25T23:04:16.513+05:302014-11-25T23:04:16.513+05:30ஆம் சகோ. தங்களுக்கு ஊறுகாய் பிடிக்குமா...ok. நன்றி...ஆம் சகோ. தங்களுக்கு ஊறுகாய் பிடிக்குமா...ok. நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-47419997332867597582014-11-25T22:38:33.676+05:302014-11-25T22:38:33.676+05:30உமையாள்,
வெந்தயக் கஞ்சியை அறிமுகப்படுத்தி விட்டதற...உமையாள்,<br /><br />வெந்தயக் கஞ்சியை அறிமுகப்படுத்தி விட்டதற்கு முதலில் நன்றிங்ங்ங்கோ ! அன்றே செய்ய விருப்பமிருந்தாலும் பூண்டு & வெந்தயம் சேர்ப்பதால் செய்யத் தயங்கினேன். இன்று காலைதான் புது தேங்காய்ப் பாலில் செய்தேன். பூண்டு, வெந்தயம், தேங்காய்ப்பால் எல்லாம் சேர்ந்து கமகம வாசனையுடன் சுவையான கஞ்சியை செய்து சாப்பிட்டாச்சு. நான் புழுங்கல் அரிசியை உடைத்து நொய்யாக்கி செய்தேன். சூப்பர்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-5437965702444181352014-11-23T17:35:17.184+05:302014-11-23T17:35:17.184+05:30உஷ்ணமான உடம்புக்கு ஏத்த உணவு. எனக்கு இதற்கு தொட்டு...உஷ்ணமான உடம்புக்கு ஏத்த உணவு. எனக்கு இதற்கு தொட்டுக்கொள்ள ஊருகாய் ரொம்ப பிடிக்கும். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-47268350272702803462014-11-23T16:10:42.536+05:302014-11-23T16:10:42.536+05:30கஞ்சியில் பூண்டு வாசனை வந்தால் நன்றாக இருக்குமா? /...கஞ்சியில் பூண்டு வாசனை வந்தால் நன்றாக இருக்குமா? //<br /><br />பூண்டின் மணம் அருமையாக இருக்கும். தேங்காய் பாலில் வேகவைப்பதால் மணம் தான் தரும். <br />பூண்டு வீசுதுன்னு சொல்லுவோம் இல்லையா...அப்படி இருக்காது.<br /><br />முயன்று பாருங்கள். தங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். <br /><br />UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-42135397399941938492014-11-23T16:04:39.405+05:302014-11-23T16:04:39.405+05:30நன்றி ஐயாநன்றி ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-48150168690388972262014-11-23T16:03:48.812+05:302014-11-23T16:03:48.812+05:30நன்றி சகோநன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-31518001618016369552014-11-23T16:02:06.383+05:302014-11-23T16:02:06.383+05:30நன்றி ஐயாநன்றி ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-29276114114092172482014-11-23T16:01:46.420+05:302014-11-23T16:01:46.420+05:30நன்றி சகோநன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-77650495623324452852014-11-23T16:00:58.051+05:302014-11-23T16:00:58.051+05:30உடனடி வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி சகோஉடனடி வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-18832836627218074912014-11-23T15:45:21.762+05:302014-11-23T15:45:21.762+05:30அருமையான சத்துள்ள உணவுக்குறிப்பு! பகிர்வுக்கு நன்ற...அருமையான சத்துள்ள உணவுக்குறிப்பு! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-66926651755902692732014-11-23T11:13:18.828+05:302014-11-23T11:13:18.828+05:30உமையாள்,
நாளையே செய்து பார்க்கிறேன். கஞ்சியில் பூ...உமையாள்,<br /><br />நாளையே செய்து பார்க்கிறேன். கஞ்சியில் பூண்டு வாசனை வந்தால் நன்றாக இருக்குமா?சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-12201090277241200692014-11-23T08:56:01.290+05:302014-11-23T08:56:01.290+05:30அருமையான வெந்தக் கஞ்சி தயாரிப்பும் அதன் மகத்துவமும...அருமையான வெந்தக் கஞ்சி தயாரிப்பும் அதன் மகத்துவமும்!..<br />இனிய பதிவு.. வாழ்க நலம்!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-65689017333135774962014-11-23T08:23:44.912+05:302014-11-23T08:23:44.912+05:30கம, கம, கம .....வாசம் வருதே.....!! க.....ஞ்.........கம, கம, கம .....வாசம் வருதே.....!! க.....ஞ்......சி..!!! இந்தத் தேங்காய் பால் கஞ்சி கேரளத்திலும் செய்வதுண்டு எங்கள் வீடுகளில், என்ன ஒன்று அரிசி மட்டுமே வேறு...கேரளத்து அரிசி....இப்போது இதைக் குறைத்துக் கொண்டோம்....அதாங்க கொலஸ்ட்ரால்...சுகர்..காரணங்களினால்...மிகவும் விரும்பி உண்ணும் ஒரு கஞ்சி ..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-55912539275028694842014-11-23T07:54:29.490+05:302014-11-23T07:54:29.490+05:30படங்களுடன் விளக்கம் பிரமாதம்...
நன்றி...படங்களுடன் விளக்கம் பிரமாதம்...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-7771000878805788932014-11-23T06:59:05.270+05:302014-11-23T06:59:05.270+05:30எனக்கு மிகவும் பிடித்த கஞ்சி. கர்ப்பிணிப் பெண்களுக...எனக்கு மிகவும் பிடித்த கஞ்சி. கர்ப்பிணிப் பெண்களுக்கு அடிக்கடி செய்து தருவார்கள். நல்ல சுவையான சத்தான உணவு. நன்றி உமையாள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-31985543738925931792014-11-23T05:09:28.615+05:302014-11-23T05:09:28.615+05:30"வாய்புண், உடல் சூடு, இவை இருக்கும் போது இக்க..."வாய்புண், உடல் சூடு, இவை இருக்கும் போது இக்கஞ்சி செய்து சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும்." என்கிறீர்கள்.<br />வெந்தயம், பூண்டு என்பன சிறந்த மருத்துவப் பொருள்களே!<br />சிறந்த செய்முறை விளக்கம்.<br />தொடருங்கள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-45362676018101488402014-11-23T04:14:37.499+05:302014-11-23T04:14:37.499+05:30உடல் சூட்டுக்கும் உள்ளாம் மகிழவும் நன்றாய் இருக்கு...உடல் சூட்டுக்கும் உள்ளாம் மகிழவும் நன்றாய் இருக்குமோ? பகிர்வுக்கு நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-39743956279473597952014-11-23T01:04:00.736+05:302014-11-23T01:04:00.736+05:30சுவையான தேங்காய் பால் சாதம்...
பார்க்கும் போதே சாப...சுவையான தேங்காய் பால் சாதம்...<br />பார்க்கும் போதே சாப்பிடத் தோணுது...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-25963997792072099362014-11-22T23:25:34.900+05:302014-11-22T23:25:34.900+05:30செய்முறையோடு, மருத்துவ குணங்களையும் எழுதியது அருமை...செய்முறையோடு, மருத்துவ குணங்களையும் எழுதியது அருமை, சகோதரி நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com