tag:blogger.com,1999:blog-8038321508156797674.post5679380771198795874..comments2023-11-03T13:03:28.037+05:30Comments on Umayalgayathri / Aachis Style Kitchen: கடல்UmayalGayathrihttp://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8038321508156797674.post-21778816404497259562014-12-19T19:53:34.915+05:302014-12-19T19:53:34.915+05:30சாம்பல் வண்ண போர்வை கடலை மறைத்து விட்டதே!
கவிதை அ...சாம்பல் வண்ண போர்வை கடலை மறைத்து விட்டதே!<br />கவிதை அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-60006836281634188422014-12-17T13:48:56.169+05:302014-12-17T13:48:56.169+05:30நன்றி சகோநன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-9154706760474761642014-12-17T13:48:37.132+05:302014-12-17T13:48:37.132+05:30மரத்தை மறைத்தது மாமத யானை!
மரத்துள் மறைந்தது மாமதய...மரத்தை மறைத்தது மாமத யானை!<br />மரத்துள் மறைந்தது மாமதயானை! //<br /><br />ஆஹா அருமை சகோ நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-48483721870353212922014-12-17T13:47:37.566+05:302014-12-17T13:47:37.566+05:30ஆஹாஹாஹா...நிறைய பேர் நகைச்சுவையைத்தான் நினைத்து இர...ஆஹாஹாஹா...நிறைய பேர் நகைச்சுவையைத்தான் நினைத்து இருக்கிறார்கள்...<br /><br />புகைப்படம் கூகுளில் எடுத்தது.<br /><br />மறுமுறை முயற்சித்து பதிவில் இடுங்கள். நன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-74295798177030447102014-12-17T13:44:56.817+05:302014-12-17T13:44:56.817+05:30மீன்கள் நம் கேஜட்டிலேயே...இருக்கிறது பாருங்கள். உ...மீன்கள் நம் கேஜட்டிலேயே...இருக்கிறது பாருங்கள். உங்கள் பக்கத்தில் நீங்களும் இணைத்துக் கொள்ளலாம். அதனுடன் விளையாடி மகிழலாம். நன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-15608450922124831852014-12-17T13:43:00.637+05:302014-12-17T13:43:00.637+05:30வாருங்கள் ஐயா...நன்றிவாருங்கள் ஐயா...நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-58821323230065201232014-12-17T13:42:37.685+05:302014-12-17T13:42:37.685+05:30ஆஹாஹாஹா.....நல்ல நகைச்சுவை அல்லவா...அது..ஆஹாஹாஹா.....நல்ல நகைச்சுவை அல்லவா...அது..UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-19525312274129570632014-12-17T13:41:58.901+05:302014-12-17T13:41:58.901+05:30நன்றி சகோநன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-52153059556581971472014-12-17T13:41:42.097+05:302014-12-17T13:41:42.097+05:30சூரியக்கதிர்களை
போர்த்திக்கொள்ளும்
கடல்மாதா..!//
...சூரியக்கதிர்களை<br />போர்த்திக்கொள்ளும்<br />கடல்மாதா..!//<br /><br />அழகான வரிகள் சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-55136246614687962912014-12-17T13:40:35.147+05:302014-12-17T13:40:35.147+05:30கடல் இருக்கு...எங்கள் வீட்டு பால்கனியில் இருந்து க...கடல் இருக்கு...எங்கள் வீட்டு பால்கனியில் இருந்து கண்டு ரசிக்கலாம். 10 நிமிடத்தில் நடந்து கடற்கரைக்கு செல்லலாம். UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-80091823629330250302014-12-17T13:39:03.715+05:302014-12-17T13:39:03.715+05:30நன்றி ஐயாநன்றி ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-72864455432642268272014-12-17T13:38:45.301+05:302014-12-17T13:38:45.301+05:30எதிரிலிருப்பவற்றை காண விடாது மூடிடும் தன் சக்தியால...எதிரிலிருப்பவற்றை காண விடாது மூடிடும் தன் சக்தியால் கடலையும் மூடிக்கொண்டதா மூடுபனி? ஆஹா அற்புத காட்சி! அதை கண்டதும் வந்த தங்களது கற்பனை ஊற்றும் அற்புதம்! //<br /><br />ஆம்..மிகவும் ஆச்சரியமாக போய்விட்டது. அரிய காணக்கிடைக்காத காட்சியல்லவா... அதான் சகோ<br />UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-33744131242038543872014-12-17T00:35:33.081+05:302014-12-17T00:35:33.081+05:30கவிதையும் அழகாக இருக்கிறது...கவிதையும் அழகாக இருக்கிறது...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-84861943938471627322014-12-16T21:07:22.748+05:302014-12-16T21:07:22.748+05:30மரத்தை மறைத்தது மாமத யானை!
மரத்துள் மறைந்தது மாமதய...மரத்தை மறைத்தது மாமத யானை!<br />மரத்துள் மறைந்தது மாமதயானை!<br /><br />அதுபோல கடலை மறைத்தது பனியின் போர்வை!..:)<br /><br />அருமையான படமும் அழகான வரிகளும் சிறப்பு!<br />வாழ்த்துக்கள் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-59915568050982161252014-12-16T18:34:47.690+05:302014-12-16T18:34:47.690+05:30நானும் விதிவிலக்கல்ல. கிணறு போல்தான் இதுவுமா என நி...நானும் விதிவிலக்கல்ல. கிணறு போல்தான் இதுவுமா என நினைத்தேன்.. நல்ல ரசனையுடன் கவி எழுதியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள் உமையாள்.<br />ஆனால் இங்கு இப்படி பனிமூட்டம் எங்களுக்கு இந்நேரம் இருக்கு. பக்கத்து ஆளையே தெரியாதளவுக்கு. படம் எடுத்தேன் 1தரம். சரியாக வரவில்லை. மறுமுறை முயற்சிக்கிறேன்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-59394004926853554542014-12-16T14:34:22.076+05:302014-12-16T14:34:22.076+05:30கடல் பிரம்மாண்டம்,அழகு புகைப்படம் பனியுடன்.
வாழ்த்...கடல் பிரம்மாண்டம்,அழகு புகைப்படம் பனியுடன்.<br />வாழ்த்துக்கள்.உங்கள் வலைத்தளத்தில் உள்ள மீன்களுக்கு என் மகன் உணவிட்டான்.<br />எங்கிருந்து இதைத் தரவிரக்கினீர்கள்?anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-74505405029392390102014-12-16T12:50:34.398+05:302014-12-16T12:50:34.398+05:30கவிதையையும், கற்பனையையும் இரசித்தேன். வாழ்த்துக்கள...கவிதையையும், கற்பனையையும் இரசித்தேன். வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-7001072212379827812014-12-16T09:15:17.956+05:302014-12-16T09:15:17.956+05:30ஆஹா! அருமை சகோதரி! எங்களுக்கும் மேலே சொன்னது போல ...ஆஹா! அருமை சகோதரி! எங்களுக்கும் மேலே சொன்னது போல கிணத்தைக் காணோம் என்ற அந்த நகைச்சுவைதான் நினைவுக்க் வந்தது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-70905279389196902002014-12-16T07:11:17.232+05:302014-12-16T07:11:17.232+05:30அழகு...அழகு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-44075039848482317442014-12-16T05:36:18.653+05:302014-12-16T05:36:18.653+05:30ஆதவன் வந்து
துகிலுரிப்பான்
மூடுபனியை விலக்கிவிட்ட...ஆதவன் வந்து <br />துகிலுரிப்பான்<br />மூடுபனியை விலக்கிவிட்டு<br />சூரியக்கதிர்களை<br />போர்த்திக்கொள்ளும்<br />கடல்மாதா..!விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-4072034424516265652014-12-16T05:33:16.027+05:302014-12-16T05:33:16.027+05:30சகோ, உங்க நாட்டுல கடல் இருக்கா என்ன?
பார்த்துங்க, ...சகோ, உங்க நாட்டுல கடல் இருக்கா என்ன?<br />பார்த்துங்க, இன்னைக்கு கடலை காணோம்னு சொல்றீங்க நாளைக்கு வீட்டை காணோம்னு சொல்லப்போறீங்க!(சும்மா ஒரு பேச்சுக்கு...)<br /><br />அருமையான கவிதை. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-88849420558191366742014-12-16T04:02:10.207+05:302014-12-16T04:02:10.207+05:30படங்களும் பாவரிகளும் நன்று
தொடருங்கள்படங்களும் பாவரிகளும் நன்று<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-88798332017792421412014-12-16T00:38:58.620+05:302014-12-16T00:38:58.620+05:30வணக்கம் சகோதரி!
எதிரிலிருப்பவற்றை காண விடாது மூடி...வணக்கம் சகோதரி!<br /><br />எதிரிலிருப்பவற்றை காண விடாது மூடிடும் தன் சக்தியால் கடலையும் மூடிக்கொண்டதா மூடுபனி? ஆஹா அற்புத காட்சி! அதை கண்டதும் வந்த தங்களது கற்பனை ஊற்றும் அற்புதம்!<br /><br />உடன் பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி.<br /><br />நட்புடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-38374027685792039552014-12-15T23:42:25.419+05:302014-12-15T23:42:25.419+05:30ஹாஹாஹஹா.....ஆமாம்
மூடு பனி
மூடியதால்....
முத்தாய...ஹாஹாஹஹா.....ஆமாம் <br /><br />மூடு பனி<br />மூடியதால்....<br />முத்தாய் கவிதை<br />முளைத்தது...!!!UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-60802780170207312262014-12-15T23:18:59.103+05:302014-12-15T23:18:59.103+05:30உமையாள்,
'கெணத்தக் காணோம்'னு சொன்னதில் உள...உமையாள்,<br /><br />'கெணத்தக் காணோம்'னு சொன்னதில் உள்ளதைப்போல இதில் எவ்வளவு லஞ்சம் எனப் பார்க்க வந்தால் ...... எல்லாம் மூடுபனி செய்த வேலையா ? ஹா ஹா !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.com