tag:blogger.com,1999:blog-8038321508156797674.post7795154783892721843..comments2023-11-03T13:03:28.037+05:30Comments on Umayalgayathri / Aachis Style Kitchen: கவிதைத் துளிகள் - கவிதை - 26UmayalGayathrihttp://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8038321508156797674.post-44681348808472588002014-07-19T15:41:18.858+05:302014-07-19T15:41:18.858+05:30வினையும் செயற்கை மழையும் கவர்ந்தன! அனைத்தும் அருமை...வினையும் செயற்கை மழையும் கவர்ந்தன! அனைத்தும் அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-39752929416579129242014-07-19T15:14:04.577+05:302014-07-19T15:14:04.577+05:30வணக்கம்
வந்திருந்து வாசித்து
வாழுத்துக் குறள் அர்...வணக்கம்<br /><br />வந்திருந்து வாசித்து<br />வாழுத்துக் குறள் அர்ச்சித்து<br />வாழ்த்திய ஐயாவுக்கு<br />வணக்கத்துடன் நன்றி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-9491590347546407172014-07-19T15:07:16.699+05:302014-07-19T15:07:16.699+05:30வந்து கருத்திட்டு
வாஞ்சையோடு வருத்தப்பட்டு
வாழ்த்த...வந்து கருத்திட்டு<br />வாஞ்சையோடு வருத்தப்பட்டு<br />வாழ்த்து சொன்ன இளமதிக்கு<br />வந்தனங்கள்...!!!<br /><br />நன்றி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-3768394172230067442014-07-19T13:54:54.456+05:302014-07-19T13:54:54.456+05:30
வணக்கம்!
விளைக்கின்றேன் வெல்லுதமிழ்! நன்நிலப் பா...<br />வணக்கம்!<br /><br />விளைக்கின்றேன் வெல்லுதமிழ்! நன்நிலப் பாவாய்<br />விளைந்திடுவாய் நன்றே விரைந்து!<br /><br />நான்கு தலைப்பில் நவின்ற கவிபடித்தேன்!<br />தேன்பூ மணக்கும் திரண்டு!<br /><br />உமையாள் அளித்த உயர்தமிழ்ப் பாக்கள்<br />இமையுள் புகுந்தன இன்று!<br /><br />தொடா்ந்து என் வலையில் மரபுக் கவிதை பாடும் பாடங்களை எழுத உள்ளேன்<br />படித்துப் பயன்பெறுக.<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-63525680726914463102014-07-19T13:43:28.530+05:302014-07-19T13:43:28.530+05:30கவிதைத் துளிகள் அத்தனையும் கதை கூறுகின்றன!
ஒட்டம்...கவிதைத் துளிகள் அத்தனையும் கதை கூறுகின்றன!<br /><br />ஒட்டம் கண்டு என்னுள்ளம் அப்படியே நிற்கின்றது!<br /><br />அத்தனையும் அருமை! வாழ்த்துக்கள்!<br /><br />உங்கள் பதிவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் <br />தவிக்கின்றேன் சகோதரி!.. <br />கருத்திட வர முடியாமல் போவதைச் சொல்கின்றேன்...இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com