tag:blogger.com,1999:blog-8038321508156797674.post8920562385808350143..comments2023-11-03T13:03:28.037+05:30Comments on Umayalgayathri / Aachis Style Kitchen: பரிவார முழக்கம் எங்கே...?UmayalGayathrihttp://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8038321508156797674.post-65832016861208551642016-04-20T21:29:47.333+05:302016-04-20T21:29:47.333+05:30வாருங்கள் ரூபன் நன்றிவாருங்கள் ரூபன் நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-5654770798665891852016-04-20T21:29:24.107+05:302016-04-20T21:29:24.107+05:30எல்லாம் கூண்டுக்குள்ளே!!//
ஆமாம்...சகோஎல்லாம் கூண்டுக்குள்ளே!!//<br /><br />ஆமாம்...சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-5461244926844544292016-04-20T21:28:57.042+05:302016-04-20T21:28:57.042+05:30நீங்கள் தான் அசத்தி தள்ளுகிறீர்களே சகோ...நிறைய எழு...நீங்கள் தான் அசத்தி தள்ளுகிறீர்களே சகோ...நிறைய எழுதுங்கள்....UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-72220346500953059982016-04-20T21:27:45.494+05:302016-04-20T21:27:45.494+05:30பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயாபாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-7674105413459967402016-04-20T21:27:08.613+05:302016-04-20T21:27:08.613+05:30ஆம் ஶ்ரீராம்ஆம் ஶ்ரீராம்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-25230429678076132032016-04-20T21:26:44.887+05:302016-04-20T21:26:44.887+05:30கிராமங்களில் சில இடங்களில் பரிவாரமுழக்கம் பார்க்க ...கிராமங்களில் சில இடங்களில் பரிவாரமுழக்கம் பார்க்க முடிகிறது.//<br /><br />நாம் பார்த்தோம்...ஆனால் வருங்காலப் பிள்ளைகள் பார்க்க முடியாது என ஏக்கம் எனக்குண்டு UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-74266550748167141692016-04-20T21:25:32.205+05:302016-04-20T21:25:32.205+05:30வாஸ்தவம் தான் அஜய்வாஸ்தவம் தான் அஜய்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-63305701554041686612016-04-20T21:24:56.851+05:302016-04-20T21:24:56.851+05:30வெளியுலகம் பார்க்காமலே மனித வயிறுக்குள் அடக்கமாகி ...வெளியுலகம் பார்க்காமலே மனித வயிறுக்குள் அடக்கமாகி விடுகின்றன பிராய்லர் கோழிகள் ,பாவம்தான்//<br /><br />பிராய்லர் கோழிகள் பாயில் ஆகிவிடுகின்றன....<br /><br />UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-82024807287519980062016-04-20T21:24:38.578+05:302016-04-20T21:24:38.578+05:30மறுபதிப்பு இல்லை ஐயா
முன்பு எழுதியது இப்போது பதிவ...மறுபதிப்பு இல்லை ஐயா<br /><br />முன்பு எழுதியது இப்போது பதிவிட்டு இருக்கிறேன் ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-88872853147771610832016-04-20T21:23:52.263+05:302016-04-20T21:23:52.263+05:30வெளியுலகம் பார்க்காமலே மனித வயிறுக்குள் அடக்கமாகி ...வெளியுலகம் பார்க்காமலே மனித வயிறுக்குள் அடக்கமாகி விடுகின்றன பிராய்லர் கோழிகள் ,பாவம்தான்//<br /><br />பிராய்லர் கோழிகள் பாயில் ஆகிவிடுகின்றன....<br /><br />UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-43736965874601647752016-04-20T21:22:39.221+05:302016-04-20T21:22:39.221+05:30பரிவாரம் எல்லாம் பக்குவம் தவறாமல்
பிரியாணியாக குர...பரிவாரம் எல்லாம் பக்குவம் தவறாமல் <br />பிரியாணியாக குருமாவாக கொல்லைப்புற<br />அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கின்றதே!//<br /><br />அமாம் ஆமாம்....<br /><br />(பாவம்... கோழிக்கும் குடும்பம் உண்டு தானே!)//<br /><br />அதானே....UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-80801516181328274592016-04-18T21:07:18.793+05:302016-04-18T21:07:18.793+05:30வணக்கம்
அம்மா.
மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் இரசித்...வணக்கம்<br />அம்மா.<br /><br />மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் இரசித்தேன் வாழ்த்துக்கள் த.ம9<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-69948962196401252652016-04-18T18:14:01.859+05:302016-04-18T18:14:01.859+05:30அருமையான வரிகள் சகோ/உமையாள்...ஆம் பரிவார முழக்கம் ...அருமையான வரிகள் சகோ/உமையாள்...ஆம் பரிவார முழக்கம் எங்கே??!!! எல்லாம் கூண்டுக்குள்ளே!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-79824511785272519102016-04-18T17:07:11.082+05:302016-04-18T17:07:11.082+05:30//ஆனந்தமாய் !
குஞ்சு பொரிக்க விடவில்லை
அவசரமாய் ...//ஆனந்தமாய் ! <br />குஞ்சு பொரிக்க விடவில்லை<br />அவசரமாய் ! //<br />இயந்திரத்தில் பொரிக்கிறார்கள் <br /><br />முதல் வரியே அருமை சகோ முழுக்க முழுக்க வேதனையைத் தந்த வரிகள் கவிதை நன்றாகத்தானே எழுதுகின்றீர்கள் அதுவும் 2010 தில் எழுதியது வாழ்த்துகள் சகோ தொடருங்கள் எனக்கும்கூட கவிதை எழுதும் ஆசைகள் பிறக்கின்றது 100 வகைகளாய்....<br />த.ம.வ.போ<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-17910394402791572392016-04-18T14:09:45.518+05:302016-04-18T14:09:45.518+05:30//தாய்யரியாக் குஞ்சு !
குஞ்சறியா தாய் !
முட்டையிடு...//தாய்யரியாக் குஞ்சு !<br />குஞ்சறியா தாய் !<br />முட்டையிடும் பணி தாய்க்கு <br />அவ்வளவே...<br /><br />வாழ்வின் தொடக்கம்<br />வியாபரச் சந்தையிலே...//<br /><br />சூப்பரான இந்த வரிகள் .... என் மனதைக்கலங்க வைக்கின்றன.<br /><br />மிகவும் அழகான சிந்தனை. அற்புதமான ஆக்கம். பொருத்தமான படங்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-67230578332860262112016-04-18T12:11:22.204+05:302016-04-18T12:11:22.204+05:30பாவம்.... இதுதான் இயந்திர வாழ்வு!பாவம்.... இதுதான் இயந்திர வாழ்வு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-78721725526061787012016-04-18T10:23:21.850+05:302016-04-18T10:23:21.850+05:30கழுகரசன் நிழல் கண்டு
தன் இறக்கையில்
குஞ்சணைத்து -
...கழுகரசன் நிழல் கண்டு<br />தன் இறக்கையில்<br />குஞ்சணைத்து -<br />பகைவர்கள் உண்டென<br />கற்ப்பிக்கும் வித்தையென்ன...//<br /><br /><br />அருமையான கவிதை.<br /><br />காலம் மாறி போச்சு.<br />கிராமங்களில் சில இடங்களில் பரிவாரமுழக்கம் பார்க்க முடிகிறது.<br />அதிகமாய் இல்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-60807976199255285562016-04-18T10:12:12.753+05:302016-04-18T10:12:12.753+05:30மனிதன் அவசரம் அவசரமாய்
இயற்கையில் செயற்கை
செய்கி...மனிதன் அவசரம் அவசரமாய் <br />இயற்கையில் செயற்கை <br />செய்கிறான் அதனால்தான் என்னமோ<br />சீக்கிரமாய் இயற்கை எய்கிறான் போல....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-2454229402988377322016-04-18T09:30:18.417+05:302016-04-18T09:30:18.417+05:30மறுபதிப்பு என்றாலும் மனம் கவர்ந்த கவிதை!மறுபதிப்பு என்றாலும் மனம் கவர்ந்த கவிதை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-58093307181881564842016-04-18T09:18:02.827+05:302016-04-18T09:18:02.827+05:30வெளியுலகம் பார்க்காமலே மனித வயிறுக்குள் அடக்கமாகி ...வெளியுலகம் பார்க்காமலே மனித வயிறுக்குள் அடக்கமாகி விடுகின்றன பிராய்லர் கோழிகள் ,பாவம்தான் !இதற்குத்தான் கோழி குருடாயிருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்னு சொல்றது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-67725101365690624292016-04-18T08:52:49.596+05:302016-04-18T08:52:49.596+05:30பரிவாரம் எல்லாம் பக்குவம் தவறாமல்
பிரியாணியாக குர...பரிவாரம் எல்லாம் பக்குவம் தவறாமல் <br />பிரியாணியாக குருமாவாக கொல்லைப்புற<br />அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கின்றதே!..<br /><br />(பாவம்... கோழிக்கும் குடும்பம் உண்டு தானே!) துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com