tag:blogger.com,1999:blog-8038321508156797674.post6669719087270163591..comments2023-11-03T13:03:28.037+05:30Comments on Umayalgayathri / Aachis Style Kitchen: பொறாமை/கவிதைUmayalGayathrihttp://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8038321508156797674.post-91908767387448288172015-05-20T01:50:32.570+05:302015-05-20T01:50:32.570+05:30மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி...மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-24497827088848533272015-05-16T09:22:45.488+05:302015-05-16T09:22:45.488+05:30மிகவும் உண்மை! ரசித்தோம்/....கோணியில் கிடைக்கும் ந...மிகவும் உண்மை! ரசித்தோம்/....கோணியில் கிடைக்கும் நிம்மதி பஞ்சு மெத்தையில் கிடைக்கின்றதா சொல்லுங்கள்....அடுத்த நொடி பற்றியக் கவலை இருந்து கொண்டே இருக்கும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-8990555313018759292015-05-13T17:18:15.432+05:302015-05-13T17:18:15.432+05:30மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்ற...மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-79934811497488663462015-05-13T17:17:29.406+05:302015-05-13T17:17:29.406+05:30இப்படியும் பொறாமையா?//
பொறாமை என்பது யாருக்கும் எ...இப்படியும் பொறாமையா?//<br /><br />பொறாமை என்பது யாருக்கும் எப்ப வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் வரும். அது கொளரவம் பார்ப்பதில்லை. நம்மிடம் இல்லாத ஒன்று அடுத்தவனிடம் இருந்தால் வந்து விடுகிறது. அந்த அந்த வயதுக்கு ஏற்றார் போல மாறி வருகிறது. நம்மையும், நம்முடன் உள்ளவர்களையும் கூர்ந்து நோக்க இது புலப்படும். <br /><br />நமக்கு உள்ளது இது என எண்ணி வாழப்பழகத்தான் இது மறையத் தொடங்கும். மனசும் லேசாகும். இன்னும் நிறைய சொல்லலாம். இதை எழுதும் போதே இதை தனியா ஒரு பதிவு போடலாம் போல விஷயம் வருகிறது. <br /><br />மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி.சகோ <br /> UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-33090513939352361192015-05-13T17:10:51.070+05:302015-05-13T17:10:51.070+05:30இக்கரைக்கு அக்கரை பச்சை தான் எப்போதும் எல்லோர்க்கு...இக்கரைக்கு அக்கரை பச்சை தான் எப்போதும் எல்லோர்க்கும் இல்ல ம்..ம்//<br /><br />ஆம் சகோ<br /><br />நம்ம வாழ்க்கையை நாம் வாழ்வதை விட்டு அடுத்தவன் வாழ்வை வாழ நினைப்பதால் தான் வாழ்வு நிம்மதியை இழந்து நரகமாகிறது . //<br /><br />முற்றிலும் சரியாகச் சொன்னீர்கள். நம் வாழ்க்கையை வாழ்ந்தாலே பாதி நிம்மதி வந்து விடும்.<br /><br />மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-86962875403344273742015-05-13T16:35:48.484+05:302015-05-13T16:35:48.484+05:30சுருங்கச் சொன்னீர் விளங்க வைத்திர்!சுருங்கச் சொன்னீர் விளங்க வைத்திர்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-84412644268003926402015-05-13T11:23:08.473+05:302015-05-13T11:23:08.473+05:30இப்படியும் பொறாமையா?
படமும் பாவரிகளும் நன்று
தொடரு...இப்படியும் பொறாமையா?<br />படமும் பாவரிகளும் நன்று<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-45090376753604192632015-05-12T23:19:01.847+05:302015-05-12T23:19:01.847+05:30இக்கரைக்கு அக்கரை பச்சை தான் எப்போதும் எல்லோர்க்கு...இக்கரைக்கு அக்கரை பச்சை தான் எப்போதும் எல்லோர்க்கும் இல்ல ம்..ம் நம்ம வாழ்க்கையை நாம் வாழ்வதை விட்டு அடுத்தவன் வாழ்வை வாழ நினைப்பதால் தான் வாழ்வு நிம்மதியை இழந்து நரகமாகிறது . <br /><br />கவிதை சூப்பராக வந்துள்ளது. வாழ்த்துக்கள் தொடர ....Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-71137463167906429982015-05-12T20:24:27.942+05:302015-05-12T20:24:27.942+05:30மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்ற...மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-54117179830722903782015-05-12T20:12:00.778+05:302015-05-12T20:12:00.778+05:30இந்த பொறாமைதான் தூக்கத்தைக் கெடுக்கிறது :)இந்த பொறாமைதான் தூக்கத்தைக் கெடுக்கிறது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-53229178762871355692015-05-12T19:02:56.735+05:302015-05-12T19:02:56.735+05:30சமையலுடன் நில்லாமல் அழகாக கவிதை எழுதும் தங்களை நின...சமையலுடன் நில்லாமல் அழகாக கவிதை எழுதும் தங்களை நினைத்தால் எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது. :) //<br /><br />ஆஹா.......))))).....<br /><br />மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி ஐயா நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-70219057551978936452015-05-12T19:01:15.764+05:302015-05-12T19:01:15.764+05:30மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ ந...மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-42031943481055350162015-05-12T19:00:58.974+05:302015-05-12T19:00:58.974+05:30 நிறைய நாட்களின் பின் தங்கள் மகிழ்வான வருகைக்கும் ... நிறைய நாட்களின் பின் தங்கள் மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-1142636875168745042015-05-12T18:59:00.078+05:302015-05-12T18:59:00.078+05:30மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ ந...மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-27908812396916814172015-05-12T18:58:45.186+05:302015-05-12T18:58:45.186+05:30மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மக...மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-30691400022241498532015-05-12T18:58:23.695+05:302015-05-12T18:58:23.695+05:30ஒன்று கிடைக்கும்போது மற்றொன்று பறி போவதுதான் வாழ்வ...ஒன்று கிடைக்கும்போது மற்றொன்று பறி போவதுதான் வாழ்வின் இயல்பு. இதைதான் அக்கரைக்கு இக்கரைப் பச்சை என்பார்கள் போலும். //<br /><br />மெய் தான் சகோ<br /><br />மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.<br />UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-30733876302976975422015-05-12T18:57:01.994+05:302015-05-12T18:57:01.994+05:30மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ ...மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-8198052741325199902015-05-12T18:56:41.276+05:302015-05-12T18:56:41.276+05:30மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி ஐயா ...மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி ஐயா நன்றி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-42481688490241611392015-05-12T18:56:09.236+05:302015-05-12T18:56:09.236+05:30மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மக...மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-1427169689112957512015-05-12T18:47:18.811+05:302015-05-12T18:47:18.811+05:30சமையலுடன் நில்லாமல் அழகாக கவிதை எழுதும் தங்களை நின...சமையலுடன் நில்லாமல் அழகாக கவிதை எழுதும் தங்களை நினைத்தால் எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது. :) <br /><br />வாழ்த்துகள். கவிதை ஜோர் ஜோர் !! வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-81707327842158384682015-05-12T18:28:59.310+05:302015-05-12T18:28:59.310+05:30உண்மை...உண்மை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-22129935429735976112015-05-12T18:06:37.914+05:302015-05-12T18:06:37.914+05:30அட்டகாசம் அட்டகாசம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-38146115732641422082015-05-12T18:02:33.693+05:302015-05-12T18:02:33.693+05:30மிகவும் உண்மையான வரிகள் !மிகவும் உண்மையான வரிகள் !சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-53796264465783580492015-05-12T17:43:53.132+05:302015-05-12T17:43:53.132+05:30மாறுபட்ட உண்மையான கோணம்
தமிழ் மணம் 4மாறுபட்ட உண்மையான கோணம் <br />தமிழ் மணம் 4KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-20224162511819022532015-05-12T15:46:47.890+05:302015-05-12T15:46:47.890+05:30வணக்கம் சகோதரி.
தங்கள் கவிதை மிகவும் உண்மையான வரி...வணக்கம் சகோதரி.<br /><br />தங்கள் கவிதை மிகவும் உண்மையான வரிகள். ஒன்று கிடைக்கும்போது மற்றொன்று பறி போவதுதான் வாழ்வின் இயல்பு. இதைதான் அக்கரைக்கு இக்கரைப் பச்சை என்பார்கள் போலும். ! பகிர்வுக்கு நன்றி சகோதரி.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.<br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com