Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Tuesday, 13 May 2014

இருவரிக் கவிதைகள்


               இறைவனுக்கு நன்றி. அவ்வப்போது கவிதை ஊற்றை ஊறச் செய்தமைக்கு. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. குருவருளின்றி ஏதும் இல்லை. இறையாகிய குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம். என்றோ சரண் அடைந்து விட்டேன்.