Thursday 28 August 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014





                                                               கவிதை முன்னாடி.....!!!
                                                                    பரிசு பின்னாடி...!!!

கைபேசியில் அழைத்தும் காதலி பேசாததால்... வருத்தமுடன் காதலன் வடிக்கும் கவிதை.  ( மனதிற்குள் ஒருதலையாக பாடுகிறான் )                                                      

Wednesday 27 August 2014

Ragi DryFruits Kozhukattai


விநாயக சதுர்த்திக்கு புதிய வகை பூரணக் கொழுக்கட்டை....!!!




இனிப்பு சாப்பிடக் கூடாதவர்களும் இதை கூட இரண்டு சாப்பிடலாம்.

அவ்வளவு ஆரோக்கியம்னு சொல்ல வந்தேன்.

புதிய முயற்சி..... செவ்வாய்க் கிழமை லலிதா சகஸ்ரநாமப் பாராயணம் எங்கள் இல்லத்தில்,

பிரசாதமாய் செய்தேன்... நன்றாக வந்தது. நன்றாக இருக்கிறது என தோழிகள் சொன்னார்கள்.

புதிய முயற்சி.... அதனுடன் காரமும் செய்ய வேண்டும் இல்லையா...? அதற்கு கட்லட் செய்தேன்.

அதுவும் நன்றாக வந்தது. அதை அடுத்த பதிவில் போடுகிறேன்.

Tuesday 26 August 2014

சாலட்

சத்தான சாலட்...!!!
எளிமையான சாலட்...!!!
யாவர்க்கும் உகந்த சாலட்...!!!
புதுமையான சாலட்...!!!

பூ... இவ்வளவுதுதானா....?   அப்படின்னு நினைக்கிறீங்க....!!!  அப்படித்தான் நினைக்கனும்.... அப்படியே செய்யனும்...!!!

சரிங்களா....!!!

மேட்டர் ஒன்னும் பெரிசு இல்ல... வாங்க




Monday 25 August 2014

புதினா தொக்கு




தேவையான பொருட்கள்

புதினா - 1 கட்டு
புளி - சிறிது
உப்பு - தே.அ

Saturday 23 August 2014

வறுவல்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்

நீங்க வாழைக்காய், உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, ஏன் பலாப்பழ வறுவல் கூட சாப்பிட்டு இருப்பீங்க....  ஆனால் தேனினும் இனிய சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல் சாப்பிட்டு இருப்பீங்களா....?

இப்போது சாப்பிடப் போகிறோம்....





Thursday 21 August 2014

சாய் பாமாலை

பாடல் - 18




குருவே குருவே குருபிரம்மா
குறைகள் இல்லை பரப்பிரம்மா

அகிலம் யாவும் ஒருபிரம்மா
அண்டையர் எல்லாம் ஒருபிரம்மா
உயிர்கள் எல்லாம் பரப்பிரம்மா
உணரவேணும் பரப்பிரம்மா                  குருவே              

Wednesday 20 August 2014

Tuesday 19 August 2014

சாலட்






தேவையான பொருட்கள்

மாம்பழம் - 1
பேரீச்சை - 6
ஆப்பிள் - 1 
பாதாம் பருப்பு - 10

Monday 18 August 2014

நெய் காய்ச்சலாமா....?


இப்பொழுதெல்லாம் கடைகளில் தாயாரான நிலையில் நெய் கிடைக்கிறது. 
இருந்தாலும் நல்ல வெண்ணெய் கிடைக்கின்ற இடத்தில் நாமே நெய் தயார் 
செய்தால் அதன் மணமே தனி தான்.

ஒரு காலத்தில் பால்க்காரப் பெண்கள் மாதாமாதம் வெண்ணெய் கொண்டு 
வந்து நம் வீட்டிலேயே உருக்கி தந்து விட்டு போவார்கள்.

அது வாடிக்கையாக இருக்கும். விஷேச தினங்கள் என்றால் முன்பே எவ்வளவு வெண்ணெய் வேண்டும் எனக் கேட்டுக்கொள்வார்கள்.




ஆத்தா மக்க சொக்கியமா...? அப்பச்சி சொக்கியமா...? ஆயா,அப்பத்தா எல்லாம் எப்படி இருக்காக...? பிள்ள குட்டிக என்ன படிக்குதுக என எல்லோரையும் நினைவில் கொண்டு கோட்பார்கள்.

அன்று கொடுக்கல் வாங்கலில் அன்பும் அன்யோன்யமும் இருந்தது. வெளியூரில் இருந்து வந்தவர்கள் ஏதாவது சடாரெனக் கேட்டு விட்டால்.....தாயா பிள்ளையா பழகினோமே...இப்படி பொசுக்குனு கேட்டுப்புட்டீகளே...? என்பார்கள்.

அவர்கள் பேசுவதும் அவர்கள் நெய் காய்ச்சும் விதமும் சுவாரஸ்யமாக இருக்கும். 
     

நாமும் நெய் காய்ச்சலாமா...?

Sunday 17 August 2014

வாழைத்தண்டு கூட்டு



தேவையான பொருட்கள்


வாழைத்தண்டு -1 கோப்பை
பா.பருப்பு - 2 மே.க
க.பருப்பு - 1 மே.க
மஞ்சள் தூள் - சிறிது
வெங்காயம்-1
தக்காளி - 1
கொத்தமல்லி - சிறிது

Saturday 16 August 2014

பாஸ்தா - 2

தேவையான பொருட்கள்

பாஸ்தா - 2 கோப்பை
பூண்டு - 15
மிளகு - 1 தே.க
சோயாசாஸ் - 1 1/2 மே.க.க
தக்காளி சாஸ் - 2 மே.க
எண்ணெய் - 2 மே.க
உப்பு - தே.அ




Thursday 14 August 2014

"பெரியவாளின் முழு சமையல் குறிப்புகள்"


"பெரியவாளின் முழு சமையல் குறிப்புகள்"
(கருணைக்கிழங்கு மசியல்,இட்லி விளக்கம்,
குழம்பு,ரசம்,பெருங்காயம்,தான் மற்றும் மோர்)
மஹான் சாப்பிடுவது என்னவோ அவல்பொரிதான். எப்போதாவது கீரையை தமது மதிய உணவில் சேர்த்துக் கொள்வார் என்று மடத்து ஊழியர்கள் சொன்னது உண்டு. இருந்தாலும் சமையல் பக்குவத்தைப் பற்றி அவர் சொல்வதைக் கேட்டு பிரபல சமையல்காரர்களே மூக்கில் விரல் வைத்திருக்கிறார்கள்.

கிருஷ்ண கானம்

 பாடல் - 17                 
                            ஜெய் கிருஷ்ணா...!!!





கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
ஜெய கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா              கிருஷ்ணா

நந்த முராரி ராதா கிருஷ்ணா
நாளும் நீயே வாராய் கிருஷ்ணா                     கிருஷ்ணா


Wednesday 13 August 2014

சிகப்பரிசி கொழுக்கட்டை

சிகப்பரிசி மிகவும் சத்தானது.

அதை சாப்பிடும் போது அதன் சத்துக்கள் முழுமையாக உடலுக்கு
கிடைக்கும். நார்சத்து அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. இவ்வரிசியில் எண்ணெய் தன்மை இருப்பதால் உடலுக்கு போதிய கொழுப்பு கிடைப்பதும். மற்றும் இரத்த அழுத்தத்தையும் தடுக்கிறது. நிறைய சத்துக்களும்,விட்டமின்களும் இருக்கிறது. இவ்வரிசியை சாப்பிடுவதால் உடலில் சர்க்கரை சேர்வது தாமதமாக நடை பொறுகிறது. 

Monday 11 August 2014

பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையான பொருட்கள்

வெங்காயம் -  1 கோப்பை
தக்காளி - 1
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
சாம்பார்ப் பொடி - 1 தே.க
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தே.அ
மஞ்சள் தூள் - சிறிது



Saturday 9 August 2014

Kite Festival Paintings

எண்ணெய் வண்ணத்தில் தீட்டப்பட்ட ஓவியம்.

இந்த வண்ணம் மிகவும் வசதியானதும்  அழகானதும் கூட.


பளிச்சிடும் வண்ணங்கள். கேன்வாஸில் வரைந்து இருக்கிறேன்.

வாழ்த்து அட்டை ஒன்றில்இந்தப் படத்தை பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. இதை ஓவியமாக வரைய வேண்டும் என நினைத்தேன். இதை எப்படி பெரிதாக்கி வரைந்தேன் என்பதை பகிர்ந்து கொள்கிறேன்.

Friday 8 August 2014

வாழைத்தண்டு சூப்

வாழைத்தண்டு உடம்பிற்கு மிகவும் நல்லது. அது எல்லோருக்கும் தெரியும். பொறியல், கூட்டு என செய்வோம்.

சுட சுட சூப் வித்தியாசமாக.....அருமையாக இருக்கும்.

எளிதானதும் கூட. செய்து பாருங்கள்.  


தேவையான பொருட்கள் 

வாழைத்தண்டு - 1 1/2 கோப்பை
நறுக்கியது
எலுமிச்சைசாறு - ருசிக்கு

Thursday 7 August 2014

கிருஷ்ண கானம்

பாடல் - 16




                 நீலகண்ணனா இல்லை நீ நீலவண்ணனா
                 குண்டுகண்ணனா இல்லை குசும்பு மன்னனா

               புல்லாங்குழல் இசை கேட்கவேண்டும்
                 புவியைமறந்து  நான் ரசிக்கவேண்டும்
                 தோழியாக உன்னோடு ஆடவேண்டும் - நல்
                 தோழமையோடு உன்தோள் சாயவேண்டும்      நீலகண்ணணா

Wednesday 6 August 2014

மாம்பழ சர்பத்...!!!

வாங்க அருந்தலாம் சர்பத்

புதுமையாக சர்பத் சாப்பிட அனைவருக்கும் விருப்பமாக இருக்கும் இல்லையா.

எப்போதும் மாம்பழ மில்க் சேஷக் அருந்துவோம்.  

மாம்பழ சர்பத்...?  இல்லை இல்லையா அதான் இப்போ அருந்தப் போகிறோம்.


Monday 4 August 2014

தேவகோட்டை கோட்டை அம்மன் கோவில் ஆடித் திருவிழா

                                                              கோட்டை  அம்மன்



தேவகோட்டை மாநகரில் கோட்டை அம்மன் கோவில் ஆடித்திருவிழா வருடா வருடம் விமரிசையாக நடை பெறும். 



 இந்த ஆண்டு 21.7.14 லில் இருந்து - 4.8.14 வரை நடை பெற்றது. அம்மனுக்கு காப்பு கட்டும் அன்று ஊரின் எல்லைக்குள் இருப்பவர்கள் திருவிழா முடியும் வரை எல்லைதாண்டக் கூடாது என்பது ஐதீகம். ஆகையால் காப்பு கட்டும் போது   வெளியூர் போக வேண்டியவர்கள் அச்சமயம் பக்கத்து ஊரான காரைக்குடிக்கு சென்று வருவார்கள்.

Saturday 2 August 2014

Potato Fry

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு பெரிது - 1
பூண்டு - 8
மிளகாய்ப் பொடி - 1/2 தே.க
சாம்பார்ப் பொடி - 1 தே.க
சோம்பு பொடி - 1/4 தே.க
மஞ்சள் தூள் - 1/4 தே.க
உப்பு - தே.அ




Friday 1 August 2014

பீன்ஸ் உசிலி

தேவையான பொருட்கள்

பீன்ஸ் - 1/4 கிலோ
வெங்காயம்  (பெரிது ) - 1
து.பருப்பு - 7 மே.க
வரமிளகாய் - 4 அ 5
சோம்பு - 1/2 தே.க
கொத்தமல்லி - சிறிது