Monday 11 November 2019
Friday 1 November 2019
அப்பா....கவிதை / Appa..... kavithai
Labels:
anbu,
appa,
daddy,
kavithai,
pasam,
puthu kavithai,
அன்பு,
கவிதை,
கவிதை/புனைவு,
தாப்பா,
புதுக்கவிதை,
மகள்
Saturday 26 October 2019
Tuesday 22 October 2019
Karpooravalli Dosa / கற்பூரவள்ளி தோசை
தோசை இது பிடிக்காவதவர்களே இல்லை என சொல்லலாம்.
வெரைட்டி...வெரைட்டியா...தோசை வந்திடுச்சு.
இப்போ மழைக்காலம்....இல்லையா....அதற்கு ஏற்ற தோசை இது.
தோசைக்கு தோசையும் ஆச்சு....மருந்துமாச்சு.
கொஞ்சம் சளி பிடித்து மூச்சு விட கஷ்டமாக இருந்தது. இரவு டிபன் செய்ய மாவு இல்லை. சாதம் சாப்பிட விருப்பமும் இல்லை. சரின்னு நம் வீட்டு பால்கனியில் சிரித்துக் கொண்டு தலையாட்டி என்னை அழைத்த கற்பூரவள்ளியின் மகத்துவம் நமக்குத் தெரியுமே...ஆகையால் தோசை செய்ய எண்ணம் கொண்டேன்.
வெரைட்டி...வெரைட்டியா...தோசை வந்திடுச்சு.
இப்போ மழைக்காலம்....இல்லையா....அதற்கு ஏற்ற தோசை இது.
தோசைக்கு தோசையும் ஆச்சு....மருந்துமாச்சு.
கொஞ்சம் சளி பிடித்து மூச்சு விட கஷ்டமாக இருந்தது. இரவு டிபன் செய்ய மாவு இல்லை. சாதம் சாப்பிட விருப்பமும் இல்லை. சரின்னு நம் வீட்டு பால்கனியில் சிரித்துக் கொண்டு தலையாட்டி என்னை அழைத்த கற்பூரவள்ளியின் மகத்துவம் நமக்குத் தெரியுமே...ஆகையால் தோசை செய்ய எண்ணம் கொண்டேன்.
Friday 11 October 2019
ஆன்மா பிரிவதும் சேருவதும்/அனுபவம்
அப்பப்பா...இந்த பக்கம் வந்து எவ்வளவு நாள் ஆச்சு...
என்ன நண்பர்களே...எல்லோரும் நலமா....?
இன்று எனக்கு ஒரு புது விதமான...அனுபவம்...
தினமும் நாம் இரவில் தூங்கும் போது நம் ஆன்மா வெளியில போயிட்டு உடம்பில் வந்து சேரும் அப்படின்னு நாம கேள்விப்பட்டு இருப்போம்.
ஆகையால் தான் தூங்குபவர்களை அவசரமா எழுப்பக்கூடாதுன்னு சொல்லுவார்கள். நாம் அவசரமாக எழுப்பினால் வெளியில போன ஆன்மா அவசரமாக உடம்பில் தாறுமாறாக புகும். ஆகையால் சில பின் விளைவுகள் வரும் என்று படித்து இருக்கிறேன். இதைப் பற்றி மிகவும் விலாவாரியாக அலசாமல் ... இன்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
என்ன நண்பர்களே...எல்லோரும் நலமா....?
இன்று எனக்கு ஒரு புது விதமான...அனுபவம்...
தினமும் நாம் இரவில் தூங்கும் போது நம் ஆன்மா வெளியில போயிட்டு உடம்பில் வந்து சேரும் அப்படின்னு நாம கேள்விப்பட்டு இருப்போம்.
ஆகையால் தான் தூங்குபவர்களை அவசரமா எழுப்பக்கூடாதுன்னு சொல்லுவார்கள். நாம் அவசரமாக எழுப்பினால் வெளியில போன ஆன்மா அவசரமாக உடம்பில் தாறுமாறாக புகும். ஆகையால் சில பின் விளைவுகள் வரும் என்று படித்து இருக்கிறேன். இதைப் பற்றி மிகவும் விலாவாரியாக அலசாமல் ... இன்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
Friday 15 March 2019
கொத்தமல்லி சாதம் / coriandar rice
புளி சாதம் பிடிக்காதவர்கள் உண்டா...
மல்லி சாதத்திற்கு மயங்காதவர்கள் உண்டா...
நச்சுன்னு மல்லியோதரை பண்ணி...
நாவிற்கு கொடுக்கலாமா...
வாங்க வாங்க
Subseribe to My Channel for even more delicious Dishes...Thank You.
மல்லி சாதத்திற்கு மயங்காதவர்கள் உண்டா...
நச்சுன்னு மல்லியோதரை பண்ணி...
நாவிற்கு கொடுக்கலாமா...
வாங்க வாங்க
Subseribe to My Channel for even more delicious Dishes...Thank You.
Subscribe to:
Posts (Atom)