Thursday, 16 January 2014

பாபாஜி - கவிதை - 8


கவிதை  - 8






அணுவையும் அண்டத்தையும் ஆளும் ஆண்டவரே
அவதார பிறப்பெடுத்து அருளும் குருநாதரே
இருந்து பிறந்தும் இறந்து இருந்துமாய்
நிரந்தரமாய் நிற்றல் நானென நீ உணர்த்தும் மொழி