Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Tuesday, 3 June 2014

அம்மையும் அப்பனும் - Ammaiyum Appanum - kavithai


கவிதை - 19


தென்னங்கன்று வளர்த்து
தேனாக உரமிட்டு
பானக்கமாய் நீர் ஊற்றி
பத்திரமாய் வளர்த்து விட்டு


பூ பூத்து காய் காய்க்க
புது இடம் மாற்றி வைத்து
காவலுக்கு வேலியிட்டு
கடமையாய் தள்ளி நிற்க