Monday 28 October 2013

விடுகதை - 1



விடுகதை - 1

1 வெட்டினால்  ரத்தம்  சிந்துவாள்
  உண்டால் ரத்தமாய் உடலில் கலப்பாள் அவள் யார்…?

2 ஐந்து மூடி இருக்க
  ஆவல் மிகுந்து இருக்க
  எட்டிப் பார்த்தால்
  ஏமாற்றம் அடை வாய் 
  அது என்ன...?   


3 வெட்டுவான் காய்களை அல்ல
  கடிப்பான் பல்லும் அல்ல
  அவன் யார்…?

4 செய்வதைய் செய்யும்
  சொல்வது கேக்காது…அது என்ன…?

5 கரியனை வாங்கலாம்
  உறவுக்காரனை வாங்க முடியாது…அது என்ன…?

4 comments: