Friday 16 September 2016

ஓவியம்







என்னுடைய  ஓவியங்களில் ஒன்று...


11 comments:

  1. தங்கள் ஓவியம் மலர்களின் நடுவே அமர்ந்திருக்கும் மயில் போல அழகாக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோ !

    காவியம் படைத்த கம்பன்
    ....கவிதைபோல் மதிம யக்கும்
    ஓவியம் தந்தாய் உள்ளம்
    ....ஒன்றியே நிற்கு திங்கே
    பூவிலே புணரும் தென்றல்
    ....புன்னகை தெளித்தார்ப் போலே
    மாவிலே ஒளிரும் இன்னோர்
    ....மயிலினைத் வரைந்து நின்றாய் !


    இன்னும் வரையுங்கள் சகோ
    வாழ்த்துகள்
    தம +1

    ReplyDelete
  3. ஓவியம் அருமை
    தங்கள் பெயர்
    உமையாள் காயத்திரியென்றாலும்
    காரணப்பெயராக
    சகலகலாகாயத்ரியாக
    வைத்துக் கொள்ளலாம்
    என நினைக்கிறேன்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  4. இப்படிப்பட்ட அழகான ஓவியங்களை பிளைன் சேலைகளில் வரைவது பேஷனாக இருந்தது !

    ReplyDelete
  5. மிக அழகு. பன்முகத் திறமையாளருக்கு வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  6. அழகிய ஓவியம். பாராட்டுகள்.

    ReplyDelete