சுலபமாக எளிதில் செய்யலாம். குழந்தைகளுக்கு வித விதமாக செய்ய வேண்டி இருக்கும். இதை செய்து கொடுத்தால் அவர்கள் ஆவலாக சாப்பிடுவார்கள் . காலை மாலை டிபனுக்கு பொருத்தமாக இருக்கும்.
ஆந்திராவில ராயலசீமா வெண் பொங்கல் சூப்பராக இருக்கும். எங்களின் ஆந்திரா வாசத்தப்போ அங்கே ஒரு தோழி செய்து கொடுத்தார்கள். அப்போது இருந்து இப்பொங்கலை அவ்வப்போது செய்து உண்டு மகிழ்வோம்.