Monday 1 June 2015

ஒழுக்கம் / குட்டிக் கவிதைகள்



                                                                    படம் கூகுள் நன்றி



1      உனக்கு நேர்மையாய் நீயிருந்தால்
        ஒழுக்கம் அங்கே ஜீவிக்கும்


2      ஒழுக்கம் என்பது
        பிறர்க்காக அல்ல
        தமக்கா என உணர்வதுவே


 3     யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
        ஒழுக்கம் நிற்கும்
        அவனுக்கு உறுதுணையாய்


4      ஒழுக்கமாய் வாழ்வோர்
        வாழ்க்கையில் ஓங்கி வாழ்வர்


5      ஒழுக்கம் சொல்லப்படும் - முன்
        வாழ்ந்து காட்டுதல் ஆகும்






16 comments:

  1. அஞ்சுமே நல்லாயிருக்கு....

    ReplyDelete
    Replies
    1. முதலில் வந்து சொன்னமைக்கு நன்றி சகோ.

      Delete
  2. ஒழுக்கம் சொல்லப்படும் - முன்
    வாழ்ந்து காட்டுதல் ஆகும்,
    சூப்பர் சகோ, அனைத்தும் அருமை.

    ReplyDelete
  3. அருமை நிழற்படம் அருமை சுட்டுக்கொண்டேன் நன்றி
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  4. வணக்கம் சகோதரி.

    சிறப்பான வரிகளுடன் ௬டிய கவிதைகள். அனைத்துமே அருமையாக இருக்கிறது சகோதரி. தங்கள் மனதில் எழுந்த கவிகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகளுடன் பாராட்டுக்கள். தங்கள் கவிதைகளை தொடர்ந்து தாருங்கள். வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  5. ஒழுக்கம் பற்றிய வரிகள்
    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்

      Delete
  6. ஒழுக்கத்தைப்பற்றிய தங்களின் வரிகளிலேயே ஓர் ஒழுக்கம் ஒழுங்காக இருப்பதுபோல உணர்கிறோம். :) பாராட்டுகள்.

    ReplyDelete
  7. அறிந்து கொள்ளவேண்டிய ஐந்து:) அழகு தோழி!

    ReplyDelete
  8. ஒழுக்கம் பற்றிய குட்டிக் கவிதைகள் அனைத்தும் ரசித்தேன் மிக்க நன்றி ! பதிவுக்கு.

    ReplyDelete
  9. ஒழுக்கம் உயிரினும் மேலானது!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்

      Delete
  10. # ஒழுக்கம் சொல்லப்படும் - முன்
    வாழ்ந்து காட்டுதல் ஆகும்#
    இங்கேதான் பலரும் சறுக்கிவிடுகிறார்கள்:)

    ReplyDelete