Thursday 7 April 2016

மிருதுவாய் நீயும்...







சன்னதியில் சாந்தம் கண்டேன்
சாய்ந்திட தோளும் கொண்டேன்
எண்ணிட நீயும் வந்தாய் கண்டேன்
ஏந்தினாய் உன்னிரு கைகள் கொண்டே

வாய்க்கப் பெற்றேன் உன்னைக் குருவாய்
வாய்ப் பளித்தாய் எனக்கு நற்கதியை
பாட நினைக்கையில் பாட்டாய் வந்தாய்
எழுத நினைக்கையில் கவிதையாய் பூத்தாய்

அலைய அலைய கடிவாளம்  போட்டாய்
அகத்தினில் நாளும் மாற்ற மிட்டாய்
மிருதுவாய் நீயும் புகுந்து ரைத்தாய்
மீண்டும் மீண்டும் உந்தாளடி கிடப்பேன் ஐயா.





22 comments:

  1. சாய் சரணம்.. சரணம்.. சரணம்..
    சஞ்சலம் தீர்ப்பாய் சரணம்.. சரணம்..

    ReplyDelete
    Replies
    1. சாய் ராம்
      சாய் ராம்
      சாய் ராம்

      Delete
  2. ஆஹா, இன்று வியாழக்கிழமை என்று, நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் தெரியவந்தது.
    மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. u can listen here
    www.menakasury.blogspot.com
    www.subbuthathacomments.blogspot.com
    also in youtube and google.
    subbu thatha.
    Sayee Blesses everyOne
    and U and Me are included ever.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் பாடலை கேட்டு மகிழ்ந்தேன். தாத்தா.

      மிக்க நன்றி

      Delete
  4. சூரிசார் இசைத்த உங்கள் சாய் கவிதை கேட்டேன் அருமை.
    சாரின் குரலில் சாய் கீதம் கேட்டு மகிழ்ந்தேன். அவர் தளத்தில் பின்னூட்டம் இட முடியவில்லை.

    சாய் ராம், சாய் ராம்.

    ReplyDelete
    Replies
    1. சாய் ராம்
      சாய் ராம்
      சாய் ராம்

      Delete
  5. கவிதை அருமை உமையாள்.

    சூரி சாரின் இசையில் இந்த கவிதையை கேட்டு மகிழ்ந்தேன்.
    சூரி சாருக்கு வாழ்த்துக்கள். அவர் குரலில் இனிமையாக சாய் பாமாலை கேட்டு மகிழ்ந்தேன்.
    அவர் தளத்தில் பின்னூட்டம் இட முடியவில்லை.
    ஓம் சாய் ராம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா.

      ஆம் நானும் அவரி கூகுள் + போய் கருத்திட்டு வந்தேன், அவரின் தளத்தில் கருத்து இடமுடியவில்லை தான். நானும் அவரின் இரண்டு தளத்திற்கும் சென்று வந்தேன்.

      Delete
  6. வியாழனுக்கான சிறப்புக் கவிதை
    வெகு வெகு அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சாய் ராம்
      சாய் ராம்
      சாய் ராம்

      Delete
  7. அருமையான ’’பா’’ வரிகள் வாழ்த்துகள் சகோ
    த.ம.வ.போ

    ReplyDelete
    Replies
    1. சாய் ராம்
      சாய் ராம்
      சாய் ராம்

      Delete
  8. சிறப்பான கவிதை சகோ!!

    ReplyDelete
  9. ௐ சாய் ராம்.
    மீண்டும் மீண்டும்
    உந்தாளடி கிடப்பேன் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. சாய் ராம்
      சாய் ராம்
      சாய் ராம்

      Delete
  10. ஓம் சாயி நமோ நமக...
    ஸ்ரீ சாயி நமோ நமக்...

    ReplyDelete
    Replies
    1. சாய் ராம்
      சாய் ராம்
      சாய் ராம்

      Delete
  11. அருமையான கவிதை சகோ...

    ReplyDelete
    Replies
    1. சாய் ராம்
      சாய் ராம்
      சாய் ராம்

      Delete
  12. கவிதை நன்று!

    ReplyDelete