Wednesday 15 July 2015

துவாரகா மாயி






துவாரகா மாயி சாயி தாயி
துவளும் போது தூக்கும் தாயி
கருணை யுள்ளம் கொண்ட தாயி
காப்பாய் நாளும் எம்மை தாயி

மனதின் சரண்நின் பாதம் தாயி
மாற்ற மில்லை எனக்கு தாயி
தாயும் தந்தையும் நீயே தாயி
தஞ்சம டைந்தேன் நின்னை சாயி

தெரியு முனக்கு எல்லாம் சாயி
தெளிவை நாளு மளிப்பாய் சாயி
அறிகிலேன் நான் ஏதும் சாயி
அடைக்கலம்  எமக்கு நல்குவாய் சாயி





படம் கூகுள் நன்றி


23 comments:

  1. Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  2. Replies
    1. ஓம் சாய்ராம்

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  3. வழக்கம் போல அழகான துதிப்பாடல். நன்று.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  4. வணக்கம்,
    பா வரிகள் அருமை,
    வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  5. அழகான சாய் பாடல் உமா. வியாழக்கிழமை சிறப்புற்றது நன்றிப்பா :)

    ReplyDelete
  6. அருமையான பக்தி பாடல் சகோ.

    ReplyDelete
  7. சாயி பாடல் மனது இதமளிக்கிறது.
    நன்றி.

    ReplyDelete
  8. அறிகிலேன் நான் ஏதும் சாயி
    அடைக்கலம் எமக்கு நல்குவாய் சாயி!..

    சாய்நாதா சரணம்.. சரணம்..
    சற்குருநாதா சரணம்.. சரணம்!..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  9. நல்லதொரு சாய் பாடல். இன்று இப்போதுதான் பார்க்க முடிந்தது. மிக்க நன்றி!

    ReplyDelete
  10. சாயி என்றாலே அடைக்கலம் தருவார் நிச்சயம்.
    சாயியே சரணம் !

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  11. வணக்கம் சகோதரி.

    நலமா ? குருவின் பக்தி பாமாலை வழக்கம் போல் மனதை நிறைத்து மகிழ்வை தந்தது. அருமையான வரிகளைக் கொண்டு அழகான பக்தி பாமாலை தொகுத்திருக்கிறீர்கள். சாயின் அருள் உங்களுக்கு என்றும் நிலைத்திருக்க பிரார்த்திக்கிறேன்.

    என் இடைவெளிக்கு காரணம் என் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் தருணம் என் வலைத்தளம் வர வேண்டுகிறேன்.. நன்றி..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தளம் வந்து கண்டு வந்தேன் சகோ

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  12. Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  13. தங்களது சாயீ பாடலுக்காக நான் வியாழன் முதல்
    ஏங்கிக்கொண்டிருந்தாலும்
    இன்று தான் காண முடிந்தது.
    அதுவும் சாயியின் அருளினால் தான்.

    இன்னும் சற்று நேரத்தில் கூகிளில் பதிவு செய்கிறேன்.
    சாரங்க ராகத்தில்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தாத்தா..தங்கள் அன்பிற்கு தலைவணங்குகிறேன். கண்கள் கசிகின்றன.

      காண்கிறேன் தாத்தா. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete