Saturday 1 March 2014

பழ தேநீர்...! கவிதை - 12


பழம் சுவைத்தீர்...
பழரசம் சுவைத்தீர்...
பழ தேநீர் சுவைத்த துண்டா... ?

தேநீர் அறிவோம் -
தேன்நீர் அறிவோம் -

நறுமண வாசத்திலே -
நலமுடன் பருக ஒரு நீர்
தோழியின் உபசரிப்பில்...
அறிமுகம் ஆனது
பழ தேநீர்.....!!!

பருக பெருகும் இன்பம்...
சுவைக்க சுவை நீர் பெருகும்
ஆம்...! ஆம்...!
பழ தேநீர் சுவையுங்கள்.....!



R.Umayal Gayathri.

1 comment:

  1. ஓ.. தேநீருக்கு ஒரு கவிதையா...

    ReplyDelete