Wednesday 21 January 2015

நீதி வாழ்க்கை...!!!



அழகான நினைவு
அழகான கனவு
ஆடும் மன ஊஞ்சல்...!!!


முயற்சி...
முடிவில்லா தொடர்ச்சி
முன்னே வரும் பரிசு...!!!

வாழ்க்கை சுழற்சி
வந்தவரை மகிழ்ச்சி
வாடாமல் வசித்து
வாழ்வோம் ரசித்து...!!!

நிலா வந்த நேரம்
நித்திரையும் வந்தது
நிம்மதியும் வந்தது
நீதி வாழ்க்கையால்...!!!






20 comments:

  1. ஆழமான சிந்தனையில் விளைந்த
    அற்புதமான கவிதைகள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டிற்கும், வாழ்த்துக்கும் நன்றி ஐயா

      Delete
  2. அருமையான சிந்தனைக்கவி ஸூப்பர் வாழ்த்துகள்

    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும், த மவிற்கும் நன்றி சகோ

      Delete
  3. Replies
    1. தங்கள் ரசிப்புக்கு...நன்றி

      Delete
  4. //நித்திரையும் வந்தது
    நிம்மதியும் வந்தது
    நீதி வாழ்க்கையால்...!!!//
    அருமை
    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா தங்கள் கருத்திற்கும் தம விற்கும் நன்றி.

      Delete
  5. வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்ந்தால் நிச்சயம் மகிழ்ச்சிதான். நிம்மதியான தூக்கம் இருந்தாலே மனக்கவலைகள் இல்லையென்றுதானே அர்த்தம். நல்ல கருத்துள்ள கவிதை வரிகள்.

    ReplyDelete
    Replies

    1. வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்ந்தால் நிச்சயம் மகிழ்ச்சிதான். நிம்மதியான தூக்கம் இருந்தாலே மனக்கவலைகள் இல்லையென்றுதானே அர்த்தம்//

      ஆம் உண்மை தான்.நன்றி விச்சு

      Delete
  6. ஆம் உண்மையே! நேர்மையும் நீதியும் , பேராசை இல்லாத நல்ல மனதும் இருந்தால் மண் முகர்ந்தால் உறக்கம் நிம்மதியான உறக்கம் வரும்.....அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஆம் உண்மையே! நேர்மையும் நீதியும் , பேராசை இல்லாத நல்ல மனதும் இருந்தால் மண் முகர்ந்தால் உறக்கம் நிம்மதியான உறக்கம் வரும்//

      உறக்கமே நிம்மதி அல்லவா..நன்றி சகோ

      Delete
  7. அருமை சகோ.
    அதுவும் கடைசி பத்திக்கு மிந்திய பத்தி மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ

      Delete
  8. வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  9. சிறப்பான சிந்தனை ¨!வாழ்த்துக்கள் தோழி .த.ம .6

    ReplyDelete