தேவையான பொருட்கள்
மைதா - 1/2 கோப்பை
ரவை - 1 தே.க
உப்பு - 1 சிட்டிகை
பூரணம் செய்ய :
பொட்டுக்கடலை - 3 மே.க
தேங்காய்பூ - 5 மே.க
சர்க்கரை - 10.மே.க
ஏலம் - 3
முந்திரி - 10
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
நெய் - 1 தே.க
முந்திரியை சிறிய துண்டுகளாக கட் பண்ணிக் கொண்டு 1/2 தே.க நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும்.
தே.பூவையும் 1/2 தே.க நெய்யில் பொன்னிறமாக வறுத்து எல்லாவற்றையும் கலந்தால் பூரணம் தயார்.
மைதா,ரவை,உப்பு சேர்த்துகலந்து கொண்டு தண்ணீர் சேர்த்து பிசையவும்.
மெல்லிய வட்டமாக இட்டு பூரணம் வைத்து,மடக்கி அழகுபடுத்தவும்.
எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
1/2 கோப்பை மைதா மாவில் 10 சோமாஸ் வரும். பூரணம் மீதியை காற்று புகாத டப்பாவில் வைத்துக் கொண்டு வேறு ஒரு நாளில் செய்து கொள்ளலாம்.
R.Umayal Gayathri.
Awesome..
ReplyDeletegreat very good.
ReplyDeleteஇது காரமா செய்வதுண்டு.ஸ்வீட் செய்ததில்லை. செய்திடவேண்டியதுதான். அழகா செய்திருக்கிறீங்க.
ReplyDeleteஇது ஒரு பிரபலமான செட்டிநாட்டு இனிப்பு வகை. சுவையாக இருக்கும். செய்து பாருங்கள். நன்றி.
ReplyDelete