Sunday 21 December 2014

கவிதை

மைதிலி கஸ்தூரி ரங்கனின் -  ''வின்சியோடு ஒரு நாள்'' என்னும் சிறுகதை பதிவிற்கு நானிட்ட கருத்து கவிதையை இங்கு பகிர்ந்துள்ளேன்





தனிமையின் கனம்.....
தலை வலியாய்...
தவிப்பு ஓருயிர்...
அன்பு பரிமாற்றம்...
மன அனலை அணைக்கும்.




படம் கூகுள் நன்றி




21 comments:

  1. நல்லாதானே இருக்கு!..
    ஏன்.. என்ன பிரச்னை!?..

    ReplyDelete
    Replies
    1. மைதிலியின் சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது....

      கவிதை வடிவில் கருத்திட்டு வந்தேன்.

      கவிதையும் என்னை கவர்ந்தது ...ஆகையால் உடனேயே பதிவாய் இங்கு இட்டு விட்டேன்.

      வேறு ஒன்றுமில்லை ஐயா...

      Delete
  2. அழகு!!
    படத்தேர்வும்,
    சொல்தேர்வும்:))

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...சொல்தேர்வு என்று தாங்கள் சொன்னதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி..

      Delete
  3. தனிமையின் கனம் தலைவலியாய் மட்டுமில்லை.
    மன வலியாயும் கூட சமயத்தில்/

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ
      மன வலியாயும் கூட சமயத்தில் //
      உண்மை..

      நன்றி

      Delete
  4. ஆம் சகோதரி அன்பு அனலைக்கூட அணைத்துவிடும்
    அன்பிர்க்கும் உண்டோ அடைக்கும் தாள்.

    ReplyDelete
  5. அன்பிர்க்கும் உண்டோ அடைக்கும் தாள்.//

    ஆம் சகோ தாள் இல்லை..நன்றி

    ReplyDelete
  6. சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கனின் தளத்தில் முகம் காட்ட மறுத்த வின்சியின் முகமும் ,அதற்குரிய உங்கள் வரிகளும் மனதைக் கவர்ந்தது :)
    த ம +1

    ReplyDelete
  7. வின்சியோடு ஒரு நாள் படித்தேன். தற்போது தங்கள் கவிதையையும் படித்தேன். பொருத்தமான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் பாராட்டுக்கு நன்றிகள்.

      Delete
  8. தனிமையை போக்கும் அன்பு.,
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இல்லையா சகோதரி நன்றி

      Delete
  9. "தனிமையிலே இனிமை காண முடியுமா?" என்பற்கு தங்களின் கவிதை பதில் கூறிவிட்டது.அருமை.

    ReplyDelete